கொழும்பு தேவாலயத்தில் மீட்கப்பட கைக்குண்டு

பொரளை கத்தோலிக்க தேவாலயமொன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துறைமுக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வழங்கும் விசேட சலுகை

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இதற்கமைய , 5W, 10W மற்றும் 15W மின்சாரம் உற்பத்தி...

Read more

நாட்டில் தாறுமாறாக அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய் விலை

இலங்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் மொத்த விற்பனை விலை 600...

Read more

ரணில் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக பலவீன நிலைமைக்கு கொண்டு சென்றுள்ள அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், (Ranil Wickramasinghe) கட்சியில் இளைஞர்களை கொண்ட மூன்றாவது அணியை...

Read more

சம்பந்தன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...

Read more

எரிபொருள் சிக்கலால் மூடப்படும் களனிதிஸ்ஸ அனல் மின் நிலையம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று பிற்பகல் 05.00 மணியளவில் மூடப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம்...

Read more

தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலங்கையில் கோவிட் தொற்று நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில்...

Read more

நாட்டில் அதிகளவில் தேவைப்படும் ஒக்ஸிஜன்

இலங்கையில் மீண்டும் ஒக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதாக கோவிட் தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

Read more

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதியில் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்தின் கொள்கை உரை நிகழ்த்திய ஜனாதிபதி இந்தத்...

Read more

முழுமையாக ஸ்தம்பிதம் அடையும் நிலையில் இலங்கை

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது நஇறக்குமதி செய்யப்படும் டீசல் கையிருப்புகளை இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்தால்...

Read more
Page 2895 of 4432 1 2,894 2,895 2,896 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News