கோட்டாபயவின் ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவர்…ஐக்கிய தேசியக் கட்சி…!!

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabhaya Rajapaksha) தலைமையிலான அரசின் ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

100க்கும் மேற்பட்டோருடன் இந்தியா செல்ல தயாராகும் நாமல்!

இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa), எதிர்வரும் 20 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் இந்தியாவுக்கு...

Read more

ஆட்சியைத் தக்கவைக்க ராஜபக்ச அரசு முயற்சி!

ராஜபக்ஷ அரசு தேர்தல் முறைமை மாற்றங்களின் ஊடாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்...

Read more

கூட்டமைப்பின் தலைவர் பதவியை பெற நான் தகுதியானவர் – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan) பின்னர் அந்த தலைமைப் பதவியை பெற்றுக் கொள்ள தாம் தகுதியானவர் என த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read more

சீன உரத் தடை இராஜதந்திர பிரச்சனையல்ல….. வெளியான தகவல்

சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல என்று அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரங்களை இறக்குமதி செய்வதை...

Read more

யாழ். சுழிபுரத்தில் சிறுவன் மீதும் குடும்பப்பெண் மீதும் கத்தி வெட்டுத்தாக்குதல்… வெளியான முக்கிய தகவல்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதலில் 45 வயது குடும்பப்பெண்ணும் 16 வயதுடைய மகனும்...

Read more

மன்னாரில் மணல் அகழ்விற்கு எதிராக மனு: எம்.ஏ.சுமந்திரன்!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அருவியாற்று பகுதியில் பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற நிலையில்...

Read more

எரிபொருள் விலை அதிகரித்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கும்… பேருந்து சங்கம்!

எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என பேருந்து சங்கம் எச்சரித்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் பேருந்து துறை பாரிய சவால்களுக்கு முகம்...

Read more

நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்!

நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் எவ்வித நோக்கமும்,...

Read more

படுக்கை அறையில் பிணமாக கிடந்த 14 வயது சிறுமி! விசாரணையில் திடீர் திருப்பம்… வெளியான தகவல்!

தம்புள்ளையைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் கொலை சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் சாட்சி வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியை நபர் ஒருவர் அழைத்துச் சென்றதை...

Read more
Page 3070 of 4430 1 3,069 3,070 3,071 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News