உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
June 29, 2024
ஹோட்டலில் தங்கியிருந்த 30 சீன பிரஜைகள் கைது!
June 29, 2024
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள்...
Read moreஇலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 14ஆம், 15ஆம் நாட்களில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின்...
Read moreகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா...
Read moreஎதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைதுகளுடன் அரசாங்கத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அவர்களை கைது செய்வதால் அரசாங்கத்திற்கு எந்தவித இலாபமும் கிடைக்காது என்று...
Read moreவட தமிழீழம், வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உறவினர்கள் பிரதேச...
Read moreஐ.தே.க எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் புற்றீசல்களை போல வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு ஒலிப்பதிவை கேட்டு முடிப்பதற்குள் நான்கைந்து வெளியாகி விடுகிறதே என சிங்கள நெட்டிசன்கள்...
Read moreதேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்க வேண்டாம் என்கிற அறிவிப்பை அரசாங்கம் ஒருபோதும் பிறப்பிக்கவில்லை என்று மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் தேசிய...
Read moreநல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தேவைக்காகவே நீதித்துறை இயங்கிவந்துள்ளது என்பது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடலில் தற்போது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன்,...
Read moreமுன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப் பதவியை ஏற்பதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்...
Read moreஇந்த வருடத்திற்குள் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதையை முழுமையாக முடிவிற்குக் கொண்டு வர, ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
Read more