வெளிநாடுகள் அனுப்புவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்டபெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் - ஹொரவபொத்தானை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு வியட்நாமில் தொழில்...

Read more

பெற்றோரின் கவனயீனம்- கிணற்றில் விழுந்து ஒரு வயதுடைய குழந்தை பரிதாப மரணம்!!

பெற்றோரின் கவனயீனத்தால் பகமுண - புவக்கஹ உல்பத, தெற்கு பிரதேசத்திலுள்ள குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவிடம் சரணடைந்தார்…. முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கே முழு ஆதரவையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதற்கமைய தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றினுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை...

Read more

சொந்த பணத்தில் சிங்கப்பபூர் செல்லும்….. கோட்டாபய ராஜபக்ச…….

இந்த மாத இறுதியில் மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அந்த பயணத்திற்கான செலவுகளை சொந்த பணத்தில் இருந்து செலுத்த தீர்மானித்துள்ளார். இந்த பயணத்திற்கான...

Read more

அனைத்து இனவாதிகளையும் தோற்கடிக்க வேண்டும்! ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல……

இன பேதமின்றி அனைத்து இனவாதிகளையும் தோற்கடிக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சமயம் மற்றும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டு உருவான அரசியல்வாதிகள் இலங்கைக்குள்...

Read more

கோட்டாபயவின் உத்தரவை மீறி மஹிந்தவின் உறவினர்களுக்கு அதியுயர் பதவிகள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவின் மாமா மற்றும் ரோஹித ராஜபக்ஷவின் மாமிக்கும் அரசாங்கத்தில் உயர் பதவி பதவி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று...

Read more

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின்… அந்தரங்கங்களை அம்பலப்படுத்திய சாரதிக்கு பணப் பரிசு

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவுகளை பொலிஸாருக்கு வழங்கியவர் கௌரவிக்கப்படவுள்ளார். முச்சக்கர வண்டியில் தவறவிடப்பட்ட குரல் பதிவுகளை பொலிஸாரிடம் ஒப்படைத்த குறித்த...

Read more

நாட்டில் சிறுபான்மை கட்சிகளின் தயவில் அரசாங்கம் அமைவது தவிர்க்கப்படவேண்டும்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன் மூலமே அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்....

Read more

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும்! விக்னேஷ்வரன்

இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65000 ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளதாக வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர்...

Read more

இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படும்

நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான நிதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். முன்னைய அரசால் வழங்கப்பட்ட வீட்டுதிட்ட செயற்பாடுகள் தற்போது...

Read more
Page 3249 of 3276 1 3,248 3,249 3,250 3,276

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News