ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதிக்கு உண்டான அதிகாரத்தின் கீழ் நாடு முழுவதிலும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புச்...

Read more

ராஜபக்சக்களுக்கு இடையில் அதிகார மோதல் உருவாகியுள்ளது!

ராஜபக்சக்களுக்கு இடையில் அதிகார மோதல் உருவாகியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரியை கைது செய்ய முடியாது!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்யமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கம்பஹா மாவட்ட...

Read more

நாடாளுமன்றம் கூட்டப்படாது….. வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு! பந்துல குணவர்தன

நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் மாத்திரமே கூட்டுவதற்கு முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதனை அவர் கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். அத்துடன்...

Read more

அமெரிக்காவில் கொரோனாவின் கோரத்தாண்டவம்! 2 ஆயிரத்து 168 பேர் பலி!!

கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே பெரிய சவால். சுமார் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட...

Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 330...

Read more

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா பாதிப்பா? வெளியான பரிசோதனை முடிவு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள்...

Read more

கலைக்கப்பட்ட பாராளுமன்றம் தாமாகவே மீள இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது! சி.வி.கே.சிவஞானம்

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் தாமாகவே மீள இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அரசு...

Read more

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 328 ஆக உயர்வு!

இலங்கையில் இன்று மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி இலங்கையில், இதுவரை 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....

Read more

பாராளுமன்றத் தேர்தல் நடாத்துவதை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

பொதுத்தேர்தலை நடாத்துவதை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்...

Read more
Page 3252 of 3477 1 3,251 3,252 3,253 3,477

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News