முன்னாள் நட்சத்திர வீரர் ஜெய சூர்யா…… வீட்டில் ஊரடங்கில் எப்படி பொழுதை கழிக்கிறார்? ஆச்சரிய புகைப்படம்……

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி அனைத்து மக்களை வீட்டிற்குள்...

Read more

ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடை முறை….!!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல் செய்யப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைக்காக ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிலையங்களில்...

Read more

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்!

கொவிட் - 19 வைரசின் இரண்டாம் கட்ட வீரியமான செயற்பாட்டை எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் எதிர்பார்ப்பதவும் அதனால் அதை கட்டுப்படுத்த முழுவீச்சில் செயற்பட வேண்டும் எனவும்...

Read more

கொரோனாவை முன்னிறுத்தி கருத்துச் சுதந்திரத்தை நசுக்க ராஜபக்சவினர் சதி!

கொரோனா வைரஸ் தொடர்பிலான வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பதாகக் கூறி கருத்துச் சுதந்திரத்தை நசுக்க இடமளிக்க முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னணி ஊடகவியலாளர் அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன. தகுதிவாய்ந்த...

Read more

சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கை…… சஜித்!

கொரோனா வைரஸினால் நாடு மிக மோசமான நெருக்கடிக்கள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் அதனை காரணம் காட்டி நாட்டை சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள்...

Read more

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. இதன்படி சற்றுமுன் மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நிலையில்...

Read more

இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம்..!!

இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதவாகியுள்ளது. இதனை இலங்கை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் உறுதி செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய...

Read more

இலங்கையர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை..!!

இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நான்கு பேர் கொண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் நடைமுறைப்படுத்தப்படும்...

Read more

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த ஆறாவது நபர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று (7) கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப்...

Read more

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தகனம்…..வெளியான தகவலில் உண்மையில்லை……

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் தகனம் செய்வது தொடர்பில் ஷார்ஜாவின் ஆட்சியாளர் கடந்த ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த...

Read more
Page 3281 of 3477 1 3,280 3,281 3,282 3,477

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News