கர்ப்பிணி சுகாதார ஊழியர்கள் ஆபத்தில் உள்ளனர்! – சமன் ரத்னபிரிய

கர்ப்பிணி சுகாதார ஊழியர்கள் கோவிட் நோய்த் தொற்றாளர்களாக மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொது...

Read more

இன்றைய வானிலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று மத்திய சப்ரகமுவ ஊவா கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் முல்லை தீவு மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்...

Read more

இலங்கையில் பலரின் Whatsapp கணக்குகள் நீக்கப்படலாம் என அறிவிப்பு

Whatsapp சமூக வலைத்தள பயன்பாட்டின் தனியுரிமை கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத பயனார்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனாளர்கள் எதிர்வரும் வாரங்களில் தங்கள் கணக்குகளை...

Read more

சட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத் தாமதப்படுத்தும் – எதிர்க்கட்சி

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட கருத்து, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தாமதப்படுத்தும் என்று பிரதான எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது....

Read more

எரிவாயு நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய கொள்கலன் பண்புகள் தொடர்பில் வெளியான தகவல்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய சோதனையில், லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய பிரீமியம் கலப்பின 18 லீட்டர் எரிவாயு கொள்கலனில் பழைய கொள்கலனின் அதே வேதியியல்...

Read more

இலங்கையில் எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் அரச விடுமுறை

அரச விடுமுறை நாட்களாக இரண்டு நாட்களை அறிவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் அரச...

Read more

இலங்கை அரசாங்க இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கை அரசாங்கத்தின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கும் இலங்கையின் சீன தூதரக இணையத்தளத்திற்கும் இந்த...

Read more

பெண் கிராம உத்தியோகத்தர் தாக்கிய நபர்! வெளியான பின்னணி காரணம்

உக்குவெல பிரதேச சபை பெண் உறுப்பினர் ஒருவர் குறித்த பிரதேசத்தின் பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு...

Read more

கொழும்பில் ஈவு இரக்கமின்றி பெற்ற தாய் தந்தையருக்கு பிள்ளைகள் செய்த கொடுமை!

கொழும்பு – வெல்லம்பிட்டி பகுதியில் வயோதிபத் தாய் தந்தை இருவரையும் வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் தமது தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய...

Read more

இலங்கைக்கு பயணத்தடை! – புரூணை அரசாங்கம் நடவடிக்கை

இலங்கை உள்ளிட்ட மேலும் மூன்று தெற்காசிய நாடுகளுக்கு புருணை பயணத்தடை விதித்துள்ளது. தெற்காசியா முழுவதும் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை...

Read more
Page 3329 of 4431 1 3,328 3,329 3,330 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News