ஒரு தசாப்தத்தில் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு பாரிய நெருக்கடி! யார் காரணம்?

இனிவரும் தசாப்தங்களில் ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளங்களையும் தமிழர்கள் தொலைக்க கூடிய அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கனடாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நேருகுணரட்ன தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு அரசியல் நிகழ்ச்சிக்கு...

Read more

இலங்கைக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள சீனா

அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசிகள் குறித்த முக்கிய அறிவிப்பை சீனா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது . இலங்கையின் சீனத் தூதரகம் இது தொடர்பில் டுவீட் செய்துள்ளது....

Read more

இலங்கை வந்த வெளிநாட்டவரின் உடம்பில் இந்திய வைரஸ் மாறுபாடு கண்டுபிடிப்பு

இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கோவிட் மரபணு வரிசை முறையின் போது கொழும்பில் ஒரு தனியார் வைத்தியசாலையால் அனுப்பப்பட்ட ஒரு மாதிரியில் கோவிட் வைரஸின் இந்திய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது....

Read more

வரவுள்ள பேரழிவு – ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்

கோவிட்டை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் முடக்கலை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் சக்திவாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத்தீவு முழுவதும்...

Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து – வைத்தியர்கள் எச்சரிக்கை

மழையுடன் கூடிய காலநிலையுடன் கோவிட் -19 வைரஸ் நோய் பரவல் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் நவீன் டி...

Read more

மூன்று நாடுகளின் பனிப்போருக்குள் இரையாகிய ஸ்ரீலங்கா! பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய பலவந்த நாடுகளின் பனிப்போருக்கு இலங்கை இரையாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தற்போதைய...

Read more

செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி விடுத்துள்ள கோரிக்கை

கோவிட் தடுப்பு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே செல்வந்தர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். கோவிட் நோயாளிகளுக்கான வைத்தியசாலைகளில் தேவையான வசதிகளை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர்...

Read more

இலங்கையில் நாளை நீக்கப்படும் பயண கட்டுப்பாடுகள்! அமுலாகும் புதிய நடைமுறை

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நாளை அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளது. கோவிட் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல்...

Read more

இனி வீட்டுக்கு உள்ளேயும் முக்கவசம் அணிய வேண்டும்..

மக்களின் பெறுப்பற்ற நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று பரவியாதாக பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்துள்ளார். அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90...

Read more

யாழில் பொருள் தட்டுப்பாடு இல்லை!

யாழ்.மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தின் பின்னர் 1980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன், மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று...

Read more
Page 3329 of 4429 1 3,328 3,329 3,330 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News