சோற்றுப்பானை விழுந்து எரிகாயமடைந்த குழந்தை உயிரிழப்பு!

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தில் இந்த துயரச்சம்பவம் நடந்தது. யசிந்தன் கஜலக்சி...

Read more

அரச அதிகாரிகள் ஊழல், மோசடியில் ஈடுபடுவதை தடுக்க புலனாய்வுத்துறை கண்காணிப்பு! கோட்டாபய

இதுவரை ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த அரச சேவையின் வினைத்திறனற்ற தன்மை தனது பதவிக்காலத்திற்குள் முடிவுக்குகொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய...

Read more

காணாமல் போனவர்களை முதலைக்கு வெட்டிப் போட்டாச்சு… எதற்கு கத்திக் கொண்டு நிற்கிறீர்கள்

“உங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா? இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள்?“ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் தமிழ்ப்...

Read more

யாழ் தீவக போக்குவரத்திற்கு இடையூறு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனலைதீவு ,எழுவைதீவு மக்களுக்கு எழுதாரகை படகு கிடைக்கப்பெற்றது . ஆனால் அண்மையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பு எழுவைதீவு துறைமுகத்தில்...

Read more

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்து!

மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதாரம்,...

Read more

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான தகவலை சபாநாயகர் அலுவலகம் மறுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சபாநாயகரின்...

Read more

கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது! கணேசலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் பாதத்தை நிதானமாகப் பதிக்க வேண்டிய காலம் இது என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் கலாநிதி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத்...

Read more

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டமை மற்றும் வெள்ளைவான் சாரதிகள் என ஊடக சந்திப்பை நடத்திய இருவர் விவகாரம் குறித்த விசாரணைகளில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும்...

Read more

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையும் கோவமும் தனது ஆட்சியில் இருக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அன்றாட செயற்பாடுகளில் அரச அதிகாரிகள்...

Read more

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் ஆதரவாளர்கள், செங்கலடி பகுதியில் மது போதையில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் வைத்தியசாலையில்...

Read more
Page 3456 of 3456 1 3,455 3,456

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News