உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மன்னார்...
Read moreசர்வதேச ரீதியில் அனைத்துத்தரப்பினரும் ஜனநாயகம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனேயே செயற்பட்டு வருகின்றார்கள். எமது நாட்டின் இராணுவம் கௌரவம் வாய்ந்தது என்பதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அவர்கள் அர்ப்பணிப்புடன்...
Read moreஎதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் மக்கள் ஒன்றுக்கூடும் இடங்களுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது கொழும்பில் அடையாளம் காணப்படும்...
Read moreபங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அசாத் சாலியை 18 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்...
Read moreஎதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது....
Read moreகதிர்காமம் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 29 கிலோ 329 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய...
Read moreவவுனியாவில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய மூவரினை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக...
Read moreயாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டிருந்த வடக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நேற்று மாலை யாழ். மாவட்டச் செயலகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட அரச...
Read moreதிரிபோஷா உற்பத்திக்கான சோளம் கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் ஆகியன 600,000 அமெரிக்க...
Read moreதேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள், மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற தகவல் தொழில்நுட்பம், மனைப் பொருளியல் மற்றும் சித்திரப் பாடங்களில்...
Read more