இலங்கையில் நேற்று 8 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 240 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அறிவிக்கப்பட்ட...

Read more

பாம்பு தீண்டி உயிரிழந்த சிறுவன்!

நித்திரையில் இருந்த சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர். ஒஸ்போன் தோட்டதை சேர்ந்த 12 வயதுடைய ரொபட் தோபிய எஸ்கர் என்ற...

Read more

நாட்டின் இன்றைய வானிலை

இலங்கைக்கு அண்மையாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும்...

Read more

நாட்டின் இன்றைய வானிலை

வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்று 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு கிழக்கு வட மத்திய...

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று!

வெலிசறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வத்தளை பிரதேச மருத்துவ அதிகாரி வருண அமரசேகர தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து இன்றையதினம் (11)...

Read more

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் முற்றுகை போராட்டம்! நூற்றுக்கணக்கானோர் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட 300 பேர்...

Read more

நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்கும்

தனக்கு இரு வேறு முகங்கள் இருப்பதாகவும் தேவைப்பட்டால் 'கடுமையான' பக்கத்துக்கு மாறி தன்னால் தண்டனைகளைக் கொடுக்கவும் முடியும் எனும் தொனியில் அம்பாறையில் வைத்து ஜனாதிபதி வெளியிட்ட கடுமையான...

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையான முடக்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹர்த்தாலை ஆதரிக்கும்...

Read more

வவுனியா மாவட்டத்தில் ஆசிரியருக்கு கொரோனா!

வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர் ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு புளியங்குளம் இந்துக்கல்லுரியில் கடந்த...

Read more

இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டன: மக்களிற்கு எச்சரிக்கை!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து- 14 வான் கதவுகளும் 6″ அளவில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. அதிக நீர் வரத்து காணப்படுவதால் படிப்படியாக வான் கதவுகள்...

Read more
Page 3636 of 4433 1 3,635 3,636 3,637 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News