உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்தது. துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா பால் கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடித்து வைத்தார். முன்னதாக, புதிய தூபிக்கு மாணவர்களும் துணைவேந்தரும்...
Read moreகோத்தமிபுர தொடர்மாடி குடியிருப்பு, பொரளை - கோத்தமிபுரயின் 24ம் தோட்டம், 78ம் தோட்டம் என்பன நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணை்ககளம் இதனை தெரிவித்துள்ளது.
Read moreமேல் மாகாணம் மற்றும் நாட்டின் ஏனைய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர ஏனைய இடங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் கற்றல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படுகின்றன. கொவிட்...
Read moreயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும்படி எனக்கு அழுத்தத்தின் மேல் அழுத்தம் தந்தவர்கள் இப்பொழுது இதில் தமக்கு தொடர்பில்லையென கூறுவதாக யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராசா...
Read moreயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு இடம்பெறும். முன்னெப்பொழுதும் இல்லாத வகையில்...
Read moreஎன்னை மீண்டும் பழைய மாதிரி ஆக்கவேண்டாம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார்....
Read more2009ஆம் ஆண்டு தமிழர்களிற்கு இடம் பெற்ற இனப்படுகொலையை நினைவு கூரும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதற்காக இலங்கை அரசைக் கண்டித்து 1,000க்கு மேற்பட்ட...
Read moreபிரித்தானியாவில் பரவி வரும் வீரியம் கூடிய வைரஸ் தொடர்பில் தகவல் தெரிந்தவுடன் பிரித்தானியாவிலிருந்து இங்கு வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்தினோம் என ஆரம்ப சுகாதார சேவைகள் ,தொற்றுநோய்...
Read moreயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு கடற் தடுப்பணைகளை அமைத்து தமது கிராமத்தை...
Read moreஉணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனானந்தா சென்று பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். பரிசோதனையில் நான்கு மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமான...
Read more