உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று சற்றுமுன் அழைப்பு விடுத்துள்ளது. நேற்றய தினம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்த முள்ளிவாய்க்கால்...
Read moreவியாபார நோக்கத்துடன் சுமார் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு...
Read moreதமிழ் இன எழுச்சியின், ஓர்மையின் அடையாளமாக திகழும் நினைவு முற்றத்தை. அழிக்க எத்தனிக்கும் எதிரிகளின் செயல்களை முறியடிப்பது மானத் தமிழர்களின் கடமையாகும் என முன்னாள் வடமாகாண சபை...
Read moreபண்டாரநாயக்கவின் முற்போக்கான அரசியல் கொள்கைகளை தொடர்ந்தும் பின்பற்றுவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின்...
Read moreமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடலில் நீராடியபோது இளைஞர் ஒருவர் காணமல் போன நிலையில் பெற்றோர், மற்றும் உறவினர்கள் அவரை தேடிவந்துள்ளனர். இந்நிலையில் இன்று...
Read moreயாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட நிலையில் பல்கலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவு வேளையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி உள்நுழைய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்...
Read moreயாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் இராணுவம், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் என நூற்றுக்கணக்கானவர்கள் குவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு இராணுவக் கோட்டை போல காட்சியளிக்கிறது.பேருந்துகளில் பொலிசார் கொண்டு வந்து இறக்கப்பட்டபடியிருக்கிறார்கள். பல்கலைகழகத்திற்குள்...
Read moreவடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருகோணமலை மூதூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் டிசம்பர் 19...
Read moreபோலி விசாக்களை பயன்படுத்தி பல நாடுகளுக்கு செல்ல முற்பட்ட மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மூவரும் போலியான விசாக்களை...
Read moreகல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட செயிலான் வீதி முதல் கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் கடந்த மாதம் திங்கட்கிழமை 28ஆம் திகதி இரவு...
Read more