விரைந்து செயல்பட்ட சுமந்திரனும் சாணக்கியனும்! மஹிந்த பிறப்பித்துள்ள உத்தரவு

எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

Read more

ரூம் போட்டு தற்கொலை செய்த தொழிலதிபர்! வெளியான தகவல்

இரத்னபுரி பகுதியில் நன்கு அறியப்பட்ட இளம் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று இரவு (05) தம்புள்ளையில் உள்ள நிசங்கா சந்தியிலுள்ள ஓய்வு இல்லத்தின் அறையில் கண்டெடுக்கப்பட்டதாக...

Read more

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்!

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என கொழும்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார் இந்திய வெளிவிவகார...

Read more

தபால் நிலைய அதிகாரிக்கு கொரோனா தொற்று!

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகத்தை தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய தபால் அலுவலகத்தில் பணி புரியும்...

Read more

1000 ரூபா இல்லையேல் அனைவரும் பேச்சிலிருந்து வெளியேற வேண்டும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும். அதன் பின்னர் அனைவரும் இணைந்து போராடலாம் –...

Read more

கொரோனா தொற்றாளர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்: எருக்கலம்பிட்டி தனிமைப்படுத்தப்பட்டது!வெளியான தகவல்

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் எருக்கலம் பிட்டி கிராமம் இன்று புதன் கிழமை...

Read more

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது!

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த வருடம் 31ஆம்...

Read more

கொரோனா சிகிற்சை நிலையமாக மாறும் ஹோட்டல்; வெளியான தகவல்

கொக்கலையில் அமைந்துள்ள லோன்க் பீச் ஹோட்டல் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் அங்கு சிகிச்சை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் அதன்...

Read more

கண்டியில் மூன்று உயிர்களைக் காவுகொண்ட விபத்து

கண்டி – பூவெலிகட பகுதியிலுள்ள ஐந்து மாடி கட்டடமொன்று தாழிறங்கியமை தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி...

Read more

முகக் கவசம் அணியாத 14 பேருக்கு கொரோனா….

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாதவர்கள் தொடர்ந்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அதற்கமைய இதுவரையில் 550 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் கொரோனா...

Read more
Page 3650 of 4433 1 3,649 3,650 3,651 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News