நாட்டில் நேற்று மேலும் 2 கொரோனா மரணம்!

நாட்டில் நேற்று மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியது. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. வெலிப்பன்னை பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான பெண் ஒருவர்,...

Read more

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று..! வெளியான தகவல்

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 10 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். நேற்று வெளியான பிசிஆர் அறிக்கையின்படி, வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 7 பேரும், வட்டவளை நகரத்தை...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கொரோனா…

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (3) 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு...

Read more

தமிழீழம் இனி சாத்தியமில்லை; வடக்கிலேயே அதிக காலம் போராடினேன்; அதனால் வடக்கிலும் சேவை செய்ய களமிறங்குகிறேன்… வெளியான முக்கிய தகவல்

தற்போதைய உலக அரங்கில் தனிநாடு என்பது சாத்தியமில்லை. இருந்தாலும், தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை பூர்த்தி செய்து சுதந்திரமாக வாழ வேண்டும். இதை நிறைவேற்ற தமிழ் கட்சிகள்...

Read more

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பௌத்த மதகுருவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல்...

Read more

நேற்று மாத்திரம் நாடளாவிய ரீதியில் 90 வாகன விபத்துகள்

நாடளாவிய ரீதியில் நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். மேலும் இந்த...

Read more

கூட்டமைப்பு, ஏனைய தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் – கருணா!

தேசிய கட்சிகளுடன் இல்லை. தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்...

Read more

நாட்டில் மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் – இதுவரையில் 103 நோயாளர்கள் அடையாளம்!

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு அமைய இதுவரையில் 13 ஆயிரத்து 137 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில்,...

Read more

படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு… வெளியான தகவல்

படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், சோளப் பயிர்ச்செய்கையில்...

Read more

இலங்கையில் ஒரேநாளில் ஏற்பட்ட அதிகளவான வாகன விபத்துக்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறுபட்ட இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....

Read more
Page 3658 of 4434 1 3,657 3,658 3,659 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News