நாட்டில் நேற்று 515 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

நேற்று நாட்டில் 515 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணபபட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,371 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 419 பேர் மினுவங்கொட- பேலியகொட...

Read more

கடந்த 24 மணித்தியாலத்தில் விபத்துக்களில் 9 பேர் பலி! வெளியான முக்கிய தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோட்டார் விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 90 வாகன விபத்துக்கள் நிகழ்ந்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

Read more

போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம்!

"இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். " என அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர...

Read more

நான் நலமுடன் உள்ளேன்! வீடு திரும்பிய சம்பந்தன்

"நான் நலமுடன் இருக்கின்றேன். வைத்தியசாலையிலிருந்து இன்று மாலை வீடு திரும்பிவிட்டேன்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்றிரவு தெரிவித்துள்ளார்....

Read more

அரசியல் கைதிகள் மரணித்தால் ராஜபக்ச அரசே முழுப் பொறுப்பு! வினோநோகராதலிங்கம்

"அரசியல் கைதிகளுக்குச் சிறைச்சாலையில் மரணங்கள் நிகழ்ந்தால் ராஜபக்ச அரசு முழுப்பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்....

Read more

உவத்தேன்ன சுமன தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினார் கோட்டாபய!

2010 ஜனாதிபதித் தேர்தலின் போது துப்பாக்கியை வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட உவத்தென்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைத்துள்ளது. தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை...

Read more

மாவனெல்ல பகுதியில் அபாயகரமான பொருளை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது!!!

மாவனெல்ல பகுதியில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து வெடிப்பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

Read more

பதிவு நீதிபதி என்னும் புதிய நிர்வாக நிலையை உருவாக்கத் திட்டம்! நீதியமைச்சு..!!

நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னதாக ஒரு முன் விசாரணைக்காக "பதிவு நீதிபதி" என்று அழைக்கப்படும் புதிய நிர்வாக நிலையை உருவாக்க நீதி அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த நிலை...

Read more

கோட்டாபய – மஹிந்த அரசு தோல்வியடைந்துவிட்டது! சரத் பொன்சேகா….

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தவரையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்....

Read more

பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம்! முக்கிய தகவல்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் தொடக்கம் பத்து அத்தியாவசிய பொருட்கள் நிரிணயிக்கப்பட்ட விலையிலேயே ஆறு மாதங்களுக்கு விற்கப்படவேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி அரிசி, கோதுமை...

Read more
Page 3660 of 4434 1 3,659 3,660 3,661 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News