உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
டக்ளஸைச் நேரில் சந்தித்த நாமல்
January 4, 2026
வெள்ளவத்தையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல கடைகள் மூடப்பட்டுள்ளன. சுப்பர் மார்க்ட், பிரபல ஆடையகம் பிற கடைகள் சில இவ்வாறு மூடப்பட்டுள்ளன. குறித்த பல்பொருள் அங்காடி...
Read moreகொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு உடல்களை அடக்கம் செய்யலாம் தகனமும் செய்யலாம் என பரிந்துரைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன நிபுணர்குழுவின் அறிக்கை...
Read moreநீர்கொழும்பு தளுபத்தை, பல்லன்சேனை வீதியில் அமைந்துள்ள வேளாங்கன்னி தேவாலயத்தின் பாடகர் குழுவைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து தேவாலயத்தின் அருட் தந்தை,...
Read moreபிரபல ஆபாச வலைத்தளத்தில் இலங்கை பல்கலைகழக மாணவியொருவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானமை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார், பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். பல்கலைகழக மாணவியின் காதலனே...
Read moreவனஜீவராசிகள் திணைக்கள காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை – பாணம பிரதேசவாசிகளால் நேற்றிரவு பாணம வனஜீவராசிகள் திணைக்கள...
Read moreபேலியகொடை பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்...
Read moreகடந்த ஆண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, 479 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளாகும். உள்நாட்டு துப்பாக்கிகள் 250...
Read moreநாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreமாகாண சபை தேர்தலை கடந்த காலத்தில் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்து பிற்போட்டு வந்த பெருமை தற்போது இருக்கின்ற எதிர்க்கட்சியைத்தான் சாருமென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்....
Read moreதிருகோணமலை மத்திய வீதிப் பகுதியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதி முடக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பி.சி.ஆர்...
Read more