அரசியல் கைதிகளிற்கு திட்டமிட்டு கொரோனா பரப்பப்பட்டதா?; உறவுகள் சந்தேகம்

கொரோனாவுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக இன, மத, அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரையும் அணிதிரள அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழ் தலைவர்கள்...

Read more

நடிகை சித்ராவுக்கு சொகுசு வீடு மற்றும் ஆடி கார் எப்படி வந்தது? அவரின் தோழி கூறிய புதிய தகவல்

நடிகை சித்ராவுக்கு சொகுசு வீடுகள் மற்றும் ஆடி கார் ஆகியவை கிடைத்தது எப்படி என அவரது தோழி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த...

Read more

அரசியல் கைதிகள் 13 பேர் உட்பட 64 தமிழ் கைதிகளுக்கு கொரோனா தொற்று!

நியூமகசின் உள்ளிட்ட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 64 தமிழ் கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதேவேளை, நேற்று மட்டும் மகசின் சிறையில்...

Read more

துமிந்த சில்வா விடுதலை? வெளியான தகவல்

மரண தண்டனைக் கைதியாக சிறைவைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த வெளியிட்டிருக்கின்றார். கண்டியில் இன்று...

Read more

மற்றுமொரு பிரபல ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் கொரோனா…..

பாணந்துறையில் இயங்கும் ஆடைத்தொழிற்சாலையொன்றில் 80 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்ட பிராந்திய சுகாதார...

Read more

முஸ்லிம்களின் உரிமையை குழிதோண்டிப் புதைக்கக் கூடாது!

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முட்டாள்தனமான தீர்மானத்தின் பின்னணியில் பௌத்த தேரர்கள் இருப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல என்று பொதுபலசேனா...

Read more

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் இன்று வரை 846 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் கடந்த...

Read more

இன்றுகாலை முடக்கப்பட்ட மற்றுமொரு பிரதேசம்

மாத்தளை மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் அந்தப்பகுதி இன்று காலை முதல் அமுலுக்கு வரும்வகையில் முடக்கப்பட்டுள்ளது. இதன்படி மாத்தளை – இக்கல்ல மாவத்தையே...

Read more

யாழ்.நல்லூர் பிரதேசசபை தவிசாளர் தெரிவு 30ஆம் திகதி!

நல்லூர் பிரதேசசபையின் தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த நல்லூர் பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டதையடுத்து,...

Read more

இரண்டு பெண்களிடம் சங்கிலி அறுத்தவர்கள் அரச புலனாய்வுத்துறையால் மடக்கிப்பிடிப்பு! வெளியான தகவல்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை மற்றும் அளம்பில் பகுதிகளில் வீதியில் சென்ற இரண்டு பெண்களிடம் சுமார் மூன்றரை பவுண் தங்க சங்கிலிகளை கொள்ளையடித்து சென்ற இரண்டு...

Read more
Page 3688 of 4434 1 3,687 3,688 3,689 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News