இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

நாட்டில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை உருவாகியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என...

Read more

யாழ்.மருதனார்மடம் கொரோனா கொத்தணி 88 ஆக உயர்வு! வெளியான தகவல்

யாழ். மருதனார்மடம் கொத்தணியில் இன்றும் 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம்...

Read more

டிசம்பர் 26ம் திகதி விமான நிலையம் திறப்பு!

"சுற்றுலாப் பயணிகளுக்காக இம்மாதம் 26 ஆம் திகதி முதல் விமான நிலையம் திறக்கப்படும். முன்னோடி திட்டமாகவே இந்த நடவடிக்கை அமையும். அதன்பின்னர் சாதாரண சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான...

Read more

தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர் மரணம்!

காலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ளார். வீடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 76 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்...

Read more

நாடு முழுவதும் கொரோனா தொற்று – சுகாதார அமைச்சு…!!

நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்ததுள்ளது. எனவே, சுகாதார வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைப்பிடிக்குமாறு அமைச்சு, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பண்டிகை காலப்பகுதியில்...

Read more

வவுனிக்குளத்தில் மாயமான தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு… வெளியான முக்கிய தகவல்

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் காணாமல் போன தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று நேற்று மாலை குளத்துக்குள்...

Read more

இலங்கையில் நேற்று 6 கொரோனா மரணங்கள்!

நேற்று மேலும் ஆறு கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்தது. நேற்று பதிவான மரணங்கள் அனைத்தும்...

Read more

நுவரெலியா மாவட்டத்தினை சுற்றுலா வலயமாக மாற்றி அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சிந்தனைக்கமைய தேசத்தைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தினை ஒரு சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்று நகர...

Read more

ஊரடங்கு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எதிர்வரும் பண்டிகை நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக இராணுவத் தளபதி லெஃப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பண்டிகை நாட்களில்...

Read more

கொரோனா சிகிச்சை முடித்துக் கொண்டு திரும்பிய பருத்தித்துறை குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!

யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று திரும்பியவாின் வீடு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. பருத்துறை – ஓடக்கரை பகுதியில்...

Read more
Page 3697 of 4434 1 3,696 3,697 3,698 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News