உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
January 1, 2026
நாட்டில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை உருவாகியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என...
Read moreயாழ். மருதனார்மடம் கொத்தணியில் இன்றும் 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம்...
Read more"சுற்றுலாப் பயணிகளுக்காக இம்மாதம் 26 ஆம் திகதி முதல் விமான நிலையம் திறக்கப்படும். முன்னோடி திட்டமாகவே இந்த நடவடிக்கை அமையும். அதன்பின்னர் சாதாரண சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான...
Read moreகாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ளார். வீடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 76 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்...
Read moreநாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்ததுள்ளது. எனவே, சுகாதார வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைப்பிடிக்குமாறு அமைச்சு, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பண்டிகை காலப்பகுதியில்...
Read moreமுல்லைத்தீவு வவுனிக்குளத்தில் காணாமல் போன தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று நேற்று மாலை குளத்துக்குள்...
Read moreநேற்று மேலும் ஆறு கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்தது. நேற்று பதிவான மரணங்கள் அனைத்தும்...
Read moreஜனாதிபதி மற்றும் பிரதமரின் சிந்தனைக்கமைய தேசத்தைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தினை ஒரு சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்று நகர...
Read moreஎதிர்வரும் பண்டிகை நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக இராணுவத் தளபதி லெஃப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பண்டிகை நாட்களில்...
Read moreயாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று திரும்பியவாின் வீடு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. பருத்துறை – ஓடக்கரை பகுதியில்...
Read more