உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டிட வளாகத்தில் சிதைவுற்ற பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் உயர் நீதிமன்ற அலுவலகத்திற்கோ அல்லது கோப்புகள் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களுக்கும் பாதிப்பும்...
Read moreதிருகோணமலை அனுராதபுரம் சந்தியில் உள்ள கடை ஒன்றின் கூரையை கழற்றி பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறைபாட்டினை கடை...
Read moreமுல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பகுதிகளில் விவசாயிகளுக்கும் கால்நடை பண்ணையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இருவேறு தாக்குதல் சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மை நாட்களாக கால்நடை பண்ணையாளர்களின் மாடுகள்...
Read moreவெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளர் ஒருவர் நேற்று மாலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43...
Read moreகுருணாகல், கோகரெல்ல பகுதியில் நூறு 5000 ரூபா போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 22 மற்றும் 23 வயதுகளையுடைய இரு சந்தேக நபர்களையும்...
Read moreயாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கொரோனா தொற்று இல்லாத ஒருவரை சுகாதார பிரிவினர் கொரோனா நோயாளிகளுடன் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையம் வரை அழைத்தது சென்ற சம்பவம் ஒன்று...
Read moreஇலங்கையில் மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக...
Read moreலண்டனிலுள்ள வீடு ஒன்றிற்கு திங்களன்று மாலை 4 மணிக்கு அழைக்கப்பட்ட பொலிசார், வீட்டிற்குள் ஒரு இளம்பெண்ணும் ஒரு குழந்தையும் சடலமாக கிடப்பதைக் கண்டுள்ளனர். அந்த பெண்ணின் பெயர்...
Read moreஇலங்கையின் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
Read moreஅனுராதபுரம் - பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த கெப்...
Read more