கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 32135ஆக அதிகரிப்பு!! முக்கிய செய்தி….

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 760 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான...

Read more

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பலத்த பாதுகாப்பு!

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, எல்லைக் கிராமங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செல்பவர்களே உடுவில்...

Read more

மக்களுக்காக பதவியை துறக்கத் தயார்….

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்தால் இணைந்து செய்றபட தயார் என கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நான் பதவி...

Read more

இலங்கையில் 150 ஐ நெருங்கும் கொரோனா மரணங்கள்… வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் நேற்று மேலும் இரண்டு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் நாட்டில் மொத்த உயிரிழப்பு 149 ஆக உயர்ந்தது. அதன்படி நிமோனியா காரணமாக டிசம்பர் 11 ம்...

Read more

சுற்றுலா துறையை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய அரசாங்கம் நடவடிக்கை.. பசில்!

நாட்டின் சுற்றுலாத்துறையை மீண்டும் புத்துயிர் பெற செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கும் நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றதாக தெரியவருகிறது. இந்த நடவடிக்கையின் கீழ்...

Read more

தேசத்துரோகம் இது! எவ்வித கருணையும் காட்டமாட்டோம்!

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல் துரோகத்தனமாகவே கருதப்படும் என்நு காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்கள் மீது எவ்வித கருணையும் காட்டப்படாது என்றும் அவர்...

Read more

இலங்கையில் பரவும் மற்றொரு ஆபத்தான நோய்: அநுராதபுரத்தில் அடையாளம்!

நாட்டில் சுமார் 500 நோயாளிகளுக்கு மணல் பூச்சிகளால் பரவும் தோல் நோயான லீஷ்மேனியாசிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயாளிகள் அநுராதபுர மாவட்டத்திலுள்ள பதவியா, நாச்சதுவா, தலாவ, தம்புத்தேகம,...

Read more

யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டது

உடுவில் பிரதேச செயலகப் பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் நேற்று அறிவித்துள்ளார். உடுவில்...

Read more

இந்து- கிறிஸ்தவ பெண்களை முறைகேடாக விமர்சித்த முஸ்லிம் இளைஞன்? நேர்ந்த விபரீதம்

கொழும்பில் உள்ள பிரபல் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்த பஸ்லுல்லாஹ் முபாரக் என்னும் முஸ்லிம் இளைஞன் பெண்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

Read more

நாட்டின் இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி...

Read more
Page 3712 of 4432 1 3,711 3,712 3,713 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News