உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
யாழ்ப்பாணத்தில் தற்போது தங்கத்தின் விலை குறைந்துவருவதனால் இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து...
Read moreஅரசாங்கத்தின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குவதன் மூலம் குறைந்த செலவில் மின்சாரம்...
Read moreமுல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த 26 வயது சசிப்பிரியா...
Read moreகளுத்துறை - அட்டுளுகம பகுதியில் கடமையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா மாவீரர் தினத்தில் மழை வந்தால் சந்தோ்சமாக இருந்திருக்கும் எனத் தெரிவித்த கருத்துக்கு...
Read moreகிராமிய மற்றும் அரை நகர்ப்புற வாசிகளின் உண்மையான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்ட 'வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடு...
Read moreவலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைது செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சி அரசியல் பழிவாங்கல் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன. மல்லாகம் நீதிமன்றத்தில்...
Read moreகொழும்பு, மவுண்ட் லாவினியா புகையிரத நிலையத்தின் அறிவித்தல் பலகையில் ஆங்கிலம், மாண்டரின் (சீன) மொழியில் மட்டும் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும் புகையிரத திணைக்களம்...
Read moreஅமெரிக்காவில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிய ஆண்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து உள்ளது என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு ஆகியவை...
Read moreகிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...
Read more