110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை…! வெளியான முக்கிய செய்தி…

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் விவசாய குடும்பங்களை சேர்ந்த 110 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். 13...

Read more

மகர சிறை களேபரத்தில் 6 கைதிகள் பலி!

மகர சிறைச்சாலையில் நேற்று நடந்த களேபரத்தில் 6 கைதிகள் கொல்லப்பட்டனர். 35 கைதிகள் மற்றும் 2 சிறை அதிகாரிகள் காயமடைந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித்...

Read more

அல்லைபிட்டிக்கு வந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று

கொழும்பில் இருந்து யாழ்.அல்லைப்பிட்டிக்கு வந்த 22 வயதான இளைஞன் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் பேருந்தில்...

Read more

நாட்டில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் இன்றையதினமும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

கார்த்திகைத் தீபங்களை காலால் உதைத்த பொலிஸ்; யாழில் அடாவடி!

மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்துக்குச் சென்ற சுன்னாகம் பொலிஸார், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், அங்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பொலிஸ்...

Read more

தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பதே எமது உறுதியான கொள்கை! ஜீவன்

சம்பள உயர்வு கிடைக்காது, பல்கலைக்கழகம் வராது, எதுவுமே நடக்காது என குறைகளை மட்டுமே கூறிக்கொண்டு அரசியல் நடத்துபவர்களுக்கு மத்தியில், நிச்சயம் நடக்கும் எனக் கூறி அதற்கான தடைகளை...

Read more

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு அரசின் ஏமாற்று வித்தையே! திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என அரசு சொல்வது ஏமாற்று வித்தையே என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

Read more

ஏறாவூர் நகரில் 874 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை! 10 பேருக்கு கொரோனா…

ஏறாவூர் நகரில் 874 பேரிடமிருந்து கொரோனா வைரஸ் பீ.சீ.ஆர் மாதிரிகள் பெறப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி...

Read more

அலரி மாளிகை முடக்கம்! பஸில்..

அலரி மாளிகை முடக்கப்பட்டுள்ளது. நான் கூட அங்கு சென்று பணியாற்றமுடியாதுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச 'சண்டே ரைம்ஸ்' இற்கு...

Read more

சிறைச்சாலைக்குள் பதற்றம்! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!

மஹர சிறைச்சாலைக்குள் தற்போது பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவற்துறை விசேட அதிரடிப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read more
Page 3751 of 4434 1 3,750 3,751 3,752 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News