சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம்- சுழிபுரம் சவுக்கடி மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இருந்து இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. விவசாய நடவடிக்கைக்காக காணியை துப்பரவு செய்யும்போது, குண்டுகள் வெளிப்பட்டதை அடுத்து...

Read more

சாவகச்சேரி பகுதியில் வீடு புகுந்து குடும்ப பெண் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பணம் – சாவகச்சேரி பகுதியில் வீடொன்றினுள் கொள்ளையிடும் நோக்குடன் உட்புகுந்த கொள்ளையர்கள் தமது திட்டம் நிறைவேறாத நிலையில் குடும்ப பெண்ணை வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்....

Read more

பிணையில் விடுவிக்கப்பட்டார் ரிஷாட் பதியூதீன்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச பணத்தை...

Read more

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு கொரோனா…. வெளியான முக்கிய தகவல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று...

Read more

பயங்கரவாதம், ஆபாசத்தை தூண்டும் கூகுள் – ரஷ்ய அரசு எடுத்துள்ள தீர்மானம்… முக்கிய தகவல்

பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கங்களை அகற்றத் தவறிய குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனத்தின் மீது ரஷ்ய அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. ரஷ்யாவின் தகவல்...

Read more

பழையவற்றை கைவிடுவதற்கு தமிழ் தலைவர்கள் தயார்..!!

தமிழ் சமூகம் உட்பட சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற அரசியலமைப்பொன்றை உருவாக்கினால் - பழையவற்றை கைவிடுவதற்கு தமிழ் தலைவர்களும், வெளிநாட்டுச் சமூகமும் தன்னிடம் உறுதியளித்ததாக ஐக்கிய மக்கள்...

Read more

21 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை… வெளியான முக்கிய தகவல்

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 459 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 20,967...

Read more

ஐ.டி.எச் மருத்துவமனை தாதிக்கும் கொரோனா….

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு வைத்தியசாலையில் தொற்று ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதேவேளை, கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில்...

Read more

இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள சூறாவளி!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள “NIVAR” என்ற சூறாவளியானது நேற்று இரவு 11.30 மணியளில் பாரிய சூறாவளியாக மாறியுள்ளது. அது இலங்கையின் காங்கேசன்துறைக்கு கிழக்காக ஏறத்தாழ 230...

Read more

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட அரியவகை மான்! வெளியான முக்கிய தகவல்

புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய...

Read more
Page 3759 of 4433 1 3,758 3,759 3,760 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News