உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியில் புதிய பதவிகளுக்கான நியமனங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில்...
Read moreமஹர சிறைச்சாலையின் கைதி ஒருவர் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தார். 82 வயதான இவர் ஆயுள் தண்டனை கைதியாவார். புற்றுநோய் மற்றும் பல நாட்பட்ட நோய்களால்...
Read moreஉலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1873.31 அமெரிக்க டொலர்களாக ஆக அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 19 ஆம் திகதி ஒரு அவுன்ஸ்...
Read moreகிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நடை உத்தரவு தொடர்பான நகர்த்தல் பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணை நாளை(24) இடம்பெறவுள்ளது. இன்றைய தினம்...
Read moreபிரித்தானியாவின் லண்டன் லூசியம் பகுதியில் இலங்கையை சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான சுபாசினி என்பவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. போரின் கொடூர பக்க விளைவுகளால் மிகவும் கடுமையான வலிகளை...
Read moreமொனராகலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார். மொனராகலை- தணமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவ குடாவோயா பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதலின் போதே இந்த...
Read moreகொழும்பில் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த பெண் திடீர் சுகயீனமடைந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்....
Read moreயாழில் திடீரென வீதியின் குறுக்கே ஓடிய மாட்டினால் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிரே வந்த மற்றொரு லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார். குறித்த...
Read moreயாழ்ப்பாணத்திலும் திடீரென மரணமாகும் இளம் வயதானவர்களின் எண்ணைக்கை அதிகரித்துச் செல்கின்றது. நேற்றும் கோண்டாவில் மற்றும் காரைநரைச் சேர்ந்த இரு இளம் குடும்பஸ்தர்கள் மயங்கி வீழ்ந்து மரணமானார்கள். இவர்களின்...
Read moreஇன்று 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் கொரோனா உயிரிழப்புக்கள் 87 ஆக உயர்ந்துள்ளது. 70, 53, 84, 75 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.
Read more