பாரிய விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு பொலிஸ் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கொழும்பு தாமரை தடாகத்திற்கு அருகிலுள்ள சொகுசு கார் விற்பனை நிலையம் ஒன்றின் மீது, சொகுசு வாகனமொன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. நுகேகொட பிரிவிற்கு பொறுப்பான எஸ்.எஸ்.பியின் மகள்,...

Read more

மக்களைக் காப்பாற்றும் வகையில் சிலாம் பொது மீன் சந்தை இன்று மூடப்பட்டது..!!

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையிலிருந்து சிலாபம் மக்களைக் காப்பாற்றும் வகையில் சிலாம் பொது மீன் சந்தை இன்று (21) காலை முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது....

Read more

நாளை முதல் நீக்கப்படுகின்றது பயணக் கட்டுப்பாடுகள்!

கொழும்பு மற்றும் கம்பஹாவில் விதிக்கப்பட்டு இருந்த பயணக் கட்டுப்பாடுகள் சில இடங்களுக்கு நீக்கப்படுகின்றது. இதன்படி நாளை (23) அதிகாலை 5 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகள் சில...

Read more

பணிஸ் வாங்கச் சென்ற சிறுமி விபத்தில் பலி! வெளியான முக்கிய செய்தி…..!!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. விபத்தில் தேத்தாதீவைச் சேர்ந்த...

Read more

அம்பாறையில் தமிழர் பகுதி பிரதான வீதியில் ஒருவர் திடீர் மரணம்

கல்முனை, காரைதீவு பிரதான வீதியில் தற்சமயம் இனந்தெரியாத வயதான நபர் ஒருவர் விழுந்த நிலையில் கிடக்கின்றார். மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு விரைந்த சுகாதார தரப்பினர்...

Read more

யாழில் 3 பிள்ளைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு!

யாழில் குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டிய பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இத்தகவலை யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவாந்துறை பகுதியினை சேர்ந்த சுகாதரன்...

Read more

திருகோணமலையில் பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா….

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்ஸபுர பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

சீனாவின் தரமற்ற தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சி!

செயல்திறன் நிரூபிக்கப்படாத சீனாவின் கொரோனா தடுப்பு மருந்துகளை அரசாங்கம் நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசானநாயக்க...

Read more

யாழ். நல்லூரில் முன்னணி விளக்கேற்றி அஞ்சலி!

தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் விளக்கேற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று, வடக்கு கிழக்கு...

Read more

சிவாஜியை நலம் விசாரித்த சித்தார்த்தன்

பாம்புக் கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை பா.கஜதீபன்...

Read more
Page 3768 of 4433 1 3,767 3,768 3,769 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News