உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
உலக சுகாதார அமைப்பு விரைவில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்த கொரோனாவுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள 2021 வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று...
Read moreகல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள்...
Read moreயாழ்ப்பாணம், வடமராட்சியில் கிராமமொன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துன்னாலை, வேம்படி கிராமம் இன்று அதிகாலை 5 மணி முதல் நெல்லியடி பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு...
Read moreஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மீளவும்...
Read moreதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 2964 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 502 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வடமாகாண புள்ளி...
Read moreதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் மாவீரர் நாள் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தார். இந்த வாரம் (மாவீரர் வாரம்) பயங்கரவாதிகளை நினைவுகூரும் வாரம். இவர்களை நினைவுகூர கடந்த நல்லாட்சி அரசு...
Read moreதிருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து வயோதிபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தம்பலகாமம் -...
Read moreகிளிநொச்சியிலும் மாவீரர் நாளை நினைவு கூர நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தின் தலைமை பொலீஸ் அதிகாரியினால் இத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது....
Read moreசம்பாதித்த விதத்தை வெளியிட முடியாத எந்த பணமாக இருந்தாலும் அவற்றை நாட்டுக்கு கொண்டு வருமாறும், அது குறித்து அரசாங்கம் எவ்வித கேள்விகளையும் எழுப்பாது எனவும் வர்த்தக அமைச்சர்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியமையினால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்....
Read more