ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம்!

நாட்டில் பல பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படும் பொதுமக்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்...

Read more

செம்பருத்தி பூவில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா.?

செம்பருத்தி பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் அனைத்து புண்களும் விரைவில் ஆறும். ஒரு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் மகரந்தக்...

Read more

இந்து மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த விஜயதசமி நல்வாழ்த்துகள்..!!

அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் அன்பிற்குரிய இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த விஜயதசமி நல்வாழ்த்துகளைத்...

Read more

PCR பரிசோதனை இடையே நபர் ஒருவர் மரணம்..!!

கொழும்பு பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய நபர் ஒருவர் நேற்று பி.சி.ஆர் பரிசோதனை இடையே மரணமடைந்ததுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் கந்தக்குளிய...

Read more

திருமண வீட்டுக்குச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் திருமணவிழாவிற்கு சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றதாக தர்மபுரம்...

Read more

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா?

தற்போதைய சூழ்நிலையில், நாட்டில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களுக்குத் தட்டுப் பாடு இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார். எனவே, பொது மக்கள் தேவையில்லாமல் உணவுப்...

Read more

விடுதலைப் புலிகளின் தடை நீக்க விவகாரம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடரவேண்டும் என்பதற்காக தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ள குறைகளை சரிசெய்வது தொடர்பில் ஆலோசிப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் விடுதலைப் புலிகள்...

Read more

சாவகச்சேரி யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கடந்த ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள விசேடதேவையுடைய சிறுவர்...

Read more

எல்போட தோட்ட தேயிலை தொழிற்சாலை மூடப்பட்ட விடயம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அதிரடி!

எல்போட தோட்ட தேயிலை தொழிற்சாலை மூடப்பட்ட விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை பெற்றுத்தருவதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். எல்பொட தோட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக...

Read more

ஸ்ரீலங்காவில் கண்டுப்பிடிக்கப்பட்ட அரிய வகை மலைப்பாம்பு!

ஒரு அரிய அல்பினோ மலைப்பாம்பு கலென்பிந்துனுவெவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மலைப்பாம்பு வனவிலங்கு துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள ரிட்டிகல காட்டில்...

Read more
Page 3818 of 4429 1 3,817 3,818 3,819 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News