வாள் வெட்டில் 15 வயது மாணவன் பலி!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறைப் பிரதேசத்தில் கடந்த 22.08.2020 அன்று இரவு இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவரது கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக...

Read more

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியுமா என்பது குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம் – நாமல் ராஜபக்ச

சர்வதேச  விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியுமா என்பது தொடர்பில்  அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை மன்றகல்லூரியில் இன்று...

Read more

20வது திருத்தத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் முடிவு!

தற்போது வர்த்தமானி செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தத்தில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் விமல் வீரவன்ச இன்று இதனை...

Read more

விமான நிலையம் மீள திறக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

சுற்றுலா பயணிகளுக்கும் வியாபார விவகாரங்களுக்கும் இலங்கை வருபவர்களுக்கும் விமான நிலையத்தினை திறக்கும் திகதியை, காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று...

Read more

இலங்கையில் தீவிரவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை – சவேந்திரசில்வா

இலங்கையில் தீவிரவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாதுரு ஓயாவில் இடம்பெற்ற இராணுவ நிகழ்வில் உரையாற்றுகையில் அவர்...

Read more

நாட்டில் பல பகுதிகள் இன்று அடை மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் பல பகுதிகள் இன்றைய தினம் அடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்ய...

Read more

கொழும்பின் பல பாகங்களில் பெருமளவு ஆயுதங்கள்!

இலங்கையில் பாதாள உலக குழுவினரர் பெருமளவு துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் உறுதி செய்துள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியஸ்தர்களை கொலை செய்தல் உட்பட...

Read more

விடுதலைப் புலிகள் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட பல இரகசியத் தகவல்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகின்றார். அவரை சிங்கள ஊடகம் ஒன்று செவ்வி கண்டுள்ளது. மேலும் அவர்...

Read more

பேஸ்புக் பார்ட்டியில் கலந்து கொண்டிருந்த 30 இளைஞர், யுவதிகள் கைது!

நீர்க்கொழும்பு, கொச்சிகடை பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் 30 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கைது...

Read more

ஏற்றிவிட்டவர்களை உதைந்து தள்ளுவதே அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வழக்கம் – சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

ஏற்றிவிட்டவர்களை உதைந்து தள்ளுவதே அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வழக்கம் என வேதனை தெரிவித்துள்ளார் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம். நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர் அணி...

Read more
Page 3887 of 4429 1 3,886 3,887 3,888 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News