டக்ளஸ் தேவானந்தாவின் கடுமையான எச்சரிக்கை!

சர்வதேச சட்டம் மற்றும் இலங்கை செயல்பாட்டுச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட நபர்க பணிபுரிய அனுமதி இல்லை. ஆகவே 18 வயதுக்குட்பட்ட நபர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் பயன்படுத்துவதைத்...

Read more

லெபனான் வெடிப்பு சம்பவம்..!!

லெபனானில் அண்மையில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தில் மேலும் 2 இலங்கையர்கள் காயமடைந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இவ்வாறுகண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதுடன் மற்றையவருக்கு கால் முறிவடைந்துள்ளதாக...

Read more

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடக்கு மீன்பிடித்தொழில் பெரும் ஆபத்தில்..!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வடக்கு கடற்பரப்பில் 4,356 இந்திய மீனவப் படகுகள்அத்து மீறி பிரவேசித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் வடக்கில் மீன்பிடித் தொழில் ஆபத்தை...

Read more

சம்பாயோ உள்ளிட்ட 4 பேருக்கு பிணை!

கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. குறித்த நால்வரும் இன்று (31) வரை...

Read more

எம்.பி. பிரேமலால் ஜெயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமா இல்லையா என்பது குறித்து தீர்மானம்!!

கொலை குற்றவாளியான எம்.பி. பிரேமலால் ஜெயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமா இல்லையா என்பதை தீர்மானிக்க சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று நீர்வழங்கல் அமைச்சர்...

Read more

வடமேல்- ஊவா ஆளுனர்கள் பதவிகளை மாற்றிக் கொண்டனர்!

வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே ஆகியோர் இன்று பதவிகளை மாற்றிக் கொண்டனர். வட மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.முசாம்மில்...

Read more

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புக்கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த 13 பொலிஸாருக்கு விளக்கமறியல்!

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புக்கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த 13 காவல்துறையினரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை செப்டம்பர் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான...

Read more

அரசியல் கட்சிகளை பதிவுச் செய்வதற்கான முதற்கட்ட நேர்முக தேர்வுகள் நிறைவு!!

அரசியல் கட்சிகளை பதிவுச் செய்வதற்கான முதற்கட்ட நேர்முக தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்காக 150 இற்கும் அதிகமான அரசியல் கட்சிகள்...

Read more

மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம் – ஜீவன் தொண்டமான்

மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம். என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சௌமியமூர்த்தி...

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த உத்தரவு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய பாடசாலை மாணவர்களின் பேருந்து சேவைக்கு பயன்படும் பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மாணவர்களின் போக்குவரத்திற்காக...

Read more
Page 3916 of 4431 1 3,915 3,916 3,917 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News