யாழ் போதனா வைத்தியசாலையில் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து பெண் உயிரிழப்பு! பொலிஸார் தீவிர விசாரணை….

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. அந்த ஊழியர்...

Read more

வீடொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குணரெத்தினம் சிந்துஜா வயது 26 என்பவரே இவ்வாறு...

Read more

மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ள ரணில்?

இம்முறை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் மூலம் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள்...

Read more

சர்வதேசத்திடம் நீதி கோரி தமிழர் தாயகப் பகுதியில் மாபெரும் போராட்டம்! முக்கிய செய்தி…

உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்த வகையில், இன்று காலை 10 மணிக்கு வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இறுதி...

Read more

ஸ்ரீலங்காவில் பூமியதிர்ச்சி? இரவில் பதறியடித்த மக்கள்

கண்டி மாவட்டத்தில் ஹாரகம, மைலபிட்டி மற்றும் திகனா பகுதிகளில் நேற்று இரவு பூமியதிர்ச்சியை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள்தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் பீதியில் பதறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. நேற்று இரவு...

Read more

ஐ.தே. க வில் தொடரும் தலைமைத்துவ சண்டை

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியை தழுவிய ஐ.தே.க தற்போது தலைமைத்துவ சண்டையில் சின்னாபின்னமாகி சிதறவுள்ளது. முன்னதாக கட்சியின் தலைமைத்துவ பதவியை கோரிய சஜித் பிரேமதாச அது சரிப்பட்டுவராது...

Read more

சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகை.!

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாளையதினம் இலங்கையின் வடமாகாணத்தில் இடம்பெறவுள்ள காணாமல் ஆககப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் ஈழத் தமிழ் உணரர்வாளர்கள்...

Read more

ஸ்ரீலங்காவில் குழந்தை திருமண பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக புதிய நீதி அமைச்சர் உறுதி!

ஸ்ரீலங்காவில் குழந்தை திருமண பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கு சென்று ஆசி பெற்ற போது நேற்று...

Read more

ஸ்ரீலங்காவில் அதிக ஆபத்துடன் சுற்றித்திரியும் 1600 இளைஞர்கள்!

இலங்கையில் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் டாக்டர் ரசஞ்சலி ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்....

Read more

இலங்கையில் 38 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கவுள்ள வெப்பநிலை

இலங்கையில் நேற்று முன்தினம் முதல் சூரிய உச்சமடைய ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் 11 நாட்களுக்கு சூரியன் உச்சம் கொடுப்பதன் காரணமாக வெப்பநிலை 38 பாகை...

Read more
Page 3920 of 4432 1 3,919 3,920 3,921 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News