தமிழர்களைக் குறிவைத்து கோட்டாபய அரசு பழிவாங்கல்! சந்திரிகா மற்றும் மங்கள கடும் கண்டனம்

கடந்த ஆட்சியில் இருந்த அனைத்துத் சுதந்திரங்களையும் கோட்டாபய அரசு தட்டிப்பறிக்கின்றது. அதுவும் முதலில் தமிழ் மக்களைக் குறிவைத்து தமது பழிவாங்கல் நடவடிக்கையை இந்த அரசு ஆரம்பித்துள்ளது. இதை...

Read more

இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய அரசமைப்பு!

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை இரத்து செய்வதற்கான அரசியலமைப்பின் 20வது திருத்தம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த எட்டு வாரங்களுக்குள் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில்...

Read more

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விடுத்த உத்தரவு!

யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஆடையகங்கள், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணி...

Read more

திருத்த முடியாத அவலத்தில் யாழ் மாகரசபை தீயணைப்பு வாகனம்!

யாழ் மாநகர சபையின் தீ அணைப்பு இயந்திரத்திற்கு தவறான காப்புறுதி செய்தமை தொடர்பிலும் அதனால் தற்போதுள்ள நிலைமை தொடர்பாகவும் உரிய விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு...

Read more

எதிர்வரும் 19 ஆம் திகதி தொடங்கவுள்ள தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்நிதி முருகன் ஆலயத்தின் உற்சவகால வழிபாடுகளில் அடியவர்கள் கலந்து கொள்ளவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் 19 ஆம்...

Read more

யாழ்ப்பாணத்தில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை

யழ்ப்பாணம் - சாவகச்சேரி - உதயசூரியன் கிராமத்தில் 30 பேருக்கு திடீரென நேற்று காலை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையில் சுகாதாரத் தொழிலாளர்களாகப் பணி புரியும்...

Read more

ரணிலிடம் காட்டிய விளையாட்டை சஜித்திடம் காட்ட முடியாது

ரணிலை பலவீனப்படுத்தியதை போன்று சஜித்தையும் பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். சீனக்குடா...

Read more

என்னைத் தோற்கடிக்க நின்றவர்களை வென்றுவிட்டேன்!

கடந்த நாடாளுமன்றத்தில் எமது கட்சியுடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மீறி சஜித் பிரேமதாஸ துரோகம் செய்துள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்...

Read more

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த...

Read more

மூடிய அறைக்குள் ரகசிய பேச்சு! சற்றுமுன் ஒன்றுகூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற்குழுக் கூட்டம் தற்பொழுது திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெறுகிறது. இதில் தமிழரசுக்...

Read more
Page 3948 of 4431 1 3,947 3,948 3,949 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News