அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் கோட்டாபய எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

தனியார் கட்டடங்களில் நடத்தி செல்லப்படும் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களை அரச கட்டடங்களில் நடத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்....

Read more

சுதந்திரக் கட்சியை எங்கு என்று தேடுகின்றோம்: சந்திரிக்கா….

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவமொன்று அவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் அவர்...

Read more

இலங்கையில் பின்லேடனாகும் தேரர்

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் பின்லேடன் போன்றவர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

Read more

தனிமைப்படுத்தப்பட்ட 154 பேர் விடுவிப்பு

டுபாயிலிருந்து இருந்து ஸ்ரீலங்கா திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 154 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்...

Read more

சர்ச்சைகளுக்கு மத்தியில் அவசரமாக கூடுகின்றது தமிழரசுக்கட்சி!

பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பாரிய பின்னடைவை சந்தித்த நிலையில் இன்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு அவசரமாக கூடுகின்றது....

Read more

எனக்கு தேசியப்பட்டியல் வேண்டாம்… சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்திக்கு, இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலின், மூலம் 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன. இதனை பங்கிட்டுக் கொள்வதில் பங்காளிக் கட்சிகள் ஐக்கிய மக்கள்...

Read more

யாழ் போதனாவைத்தியசாலையில் 3 பேருக்கு தொற்று உறுதி!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி...

Read more

வீட்டில் தனியாக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!

  வீட்டில் தனியாக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது....

Read more

சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியம் – முன்னாள் ஜனாதிபதி

எமக்கான சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன, தனது முகப்புத்தகத்தில்...

Read more

தமிழர்கள் பகுதி கடையொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள எட்டுக்கோடி ரூபா பெறுமதியான நகைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல நகைக்கடையொன்றில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் எட்டுக்கோடி ரூபா பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நகரில்...

Read more
Page 3949 of 4431 1 3,948 3,949 3,950 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News