உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
December 22, 2025
முல்லைத்தீவு கேப்பாபிலவு 59 ஆவது படையினரின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்....
Read moreஎதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் அனைத்து பல்கலைகழகங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மானியங்களின் ஆணைக்குழு இன்று இந்த அறிவிப்பை விடுத்தது.
Read moreதோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் காணப்படுவதனால் தனது அபிவிருத்தி பணிகளை தடை, தயக்கம் இன்றி முன்னெடுப்பதாக இராஜாங்க...
Read moreபொதுத் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். வேலையற்ற பட்டதாரிகளுக்காக...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்க்ஷ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்....
Read moreயாழ்ப்பாணம் கொட்டடி மீனாட்சி புரம் பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் வளாகத்தில் இருந்து எலும்புக் கூடு மற்றும் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன....
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகாவலி மற்றும் கமத்தொழில் அமைச்சுக்களை எதிர்பார்த்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று வெளியான சிங்கள பத்திரிகை ஒன்றிடம்...
Read moreவடமாகாணத்துக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என்று மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத்...
Read moreஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச் சென்ற இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது. சிறுசிறு பொதிகளாக்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை நோக்கத்திற்காக எடுத்துச் சென்றபோது அவர்கள் சிக்கினர். பிலியந்தல, பெலன்வத்த...
Read moreசெஞ்சோலை படுகொலை நினைவநாள் இன்றாகும். 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட தாக்குதலின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும். எனினும், நினைவேந்தல் நிகழ்விற்கு புதுக்குடியிருப்பு...
Read more