10 ஆண்டுகளுக்கு எமது ஆட்சியே, நான் எதற்கும் தயார்…. ஜீவன் தொண்டமான்

யார் எதைச் சொன்னாலும் எதிர்வரும் பத்தாண்டுகளுக்கு புதிய அரசாங்கத்தினூடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பணியை முன்னெடுத்து செல்லும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவின் வெற்றியின் ரகசியம் என்ன? கோட்டாபயவின் முக்கிய அதிகாரி வெளியிட்ட விடயம்

ஜனாதிபதியின் சிறப்பான நிர்வாகத் திறமையே பொதுஜன பெரமுனவின் வெற்றிக்குக் காரணம் என ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்கள் மேலதிக செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 'கடந்த எட்டு...

Read more

ஐ. தே. கட்சியின் ஆயுட் காலம் முடிந்து விட்டது!

ஐ. தே. கட்சியின் ஆயுட் காலம் முடிந்து விட்டது என்றுதான் நான் நினைக்கிறேன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு...

Read more

இலங்கைக்குள் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை!

இலங்கைக்குள் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை என்ற காரணத்தினால், சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசின் குற்றவாளிகளை நிறுத்தி தமிழ் மக்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க...

Read more

புதிய அமைச்சர்களுக்கு காலக்கெடு விதித்துள்ள ஜனாதிபதி!

புதிய அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அனைத்து அமைச்சர்களும் தங்கள் அமைச்சக அலுவலகங்களுக்கு சென்று எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

Read more

பொலன்னறுவையில் மாணவனுக்கு கொரோனா….

பொலன்னறுவை - ராஜாங்கன பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின்...

Read more

காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மதியம் நீரில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் சௌத்பார்...

Read more

அமைச்சர்கள் பதவியேற்பில் சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட கொடி! வெளியான முக்கிய தகவல்

கண்டியில் நேற்றைய தினம் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது பறக்கவிடப்பட்டிருந்த தேசியக்கொடியில் சிறுபான்மையினரை பிரதிபதிபலிக்கும் நிறங்கள் அகற்றப்பட்டிருந்தது. அத்துடன் நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் கைப்பற்றிவிட்டோம் – மகிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் கைப்பற்றிவிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் த.தே.கூட்டமைப்பை விட...

Read more

கல்முனையில் கொரோனா பரிசோதனை!

கொரோனா வைரஸ் சமூக மட்டத்தில் பரம்பலடைவதை தடுப்பதற்காக பரிசோதனைகள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் இன்று (13) கல்முனை கல்முனை பிராந்திய சுகாதார...

Read more
Page 3953 of 4431 1 3,952 3,953 3,954 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News