உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் என்னை சந்தித்து பேசவேண்டுமானால் தரகர்களை அழைத்து வரவேண்டாம். இளைஞர் யுவதிகள் நேரடியாக என்னை வந்து சந்தித்தால் உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுக்க...
Read moreமீகஹகிவுல பகுதியில் கித்துல் கள் விசமாகியதால் பாடசாலை மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பத பிரதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்...
Read moreநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முழுவதும் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாராத்ன தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 2020 பொதுத் தேர்தல் பிரசாரம் சம்பந்தமான 434 கூட்டங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளதாக தெரியவருகிறது. இந்த கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக அவர்...
Read moreயாழ்ப்பாணம் - மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து வந்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இருவர்...
Read moreநாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2817 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர்...
Read moreபெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து ஏமாற்றி நகைகளை மோசடி செய்து வந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் யாழ். நாவாந்துறையைச்...
Read moreதமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போரை பிரச்சாரமாக்கி அதனை வாக்குகளாக மாற்றுவதில் சிறீலங்காவின் தென்னிலங்கை கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. இந்த நிலையில் 2006 ஆம்...
Read more15 வயதான சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 29 வயதான பெண்ணை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மெதிரிகிரிய பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.முகநூல் வழியாக 15 வயது சிறுவனும்,...
Read moreகிரிந்திவெல- ரன்வல பகுதியிலுள்ள நீரோடையில் நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் குறித்த இரண்டு மாணவர்களும் (19 வயது) இம்முறை கல்வி பொதுத்தராதார...
Read more