15 வயது மாணவனை வீட்டுக்கு அழைத்து உறவு வைத்த சிங்கள பெண்!

15 வயதான சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 29 வயதான பெண்ணை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மெதிரிகிரிய பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.முகநூல் வழியாக 15 வயது சிறுவனும்,...

Read more

நீரோடையில் நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

கிரிந்திவெல- ரன்வல பகுதியிலுள்ள நீரோடையில் நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் குறித்த இரண்டு மாணவர்களும் (19 வயது) இம்முறை கல்வி பொதுத்தராதார...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது தாக்குதல்!

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம்...

Read more

பொதுத் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் கைது செய்ய தீர்மானம் – ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன்

பொதுத் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் கைது செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். ரணில்...

Read more

சிறுவர்களை சீரழித்து, புகைப்படம் எடுத்த ஆங்கில ஆசிரியர் குறித்த பல அதிர்ச்சி தகவல்

தனியார் வகுப்பிற்கு வந்த சிறுவர்களை சீரழித்து, புகைப்படம் எடுத்த ஆங்கில ஆசிரியர் குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவரிடமிருந்த காணாமல் போன ஒரு பென்...

Read more

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்பு!

பெலியத்த, பல்லத்தர பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றதாகவும் குறித்த...

Read more

31 நாடுகளுடனான வணிக விமான பயணங்களை மறுஅறிவித்தல் வரை குவைத் தடை

கொரோனா வைரஸ் பரவம் அதிக ஆபத்து இருப்பதாக கருதும் 31 நாடுகளுடனான வணிக விமான பயணங்களை மறுஅறிவித்தல் வரை குவைத் தடை விதித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,...

Read more

வவுனியாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது 12.20 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

வவுனியாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது 12.20 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபாகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள்...

Read more

மாயாஜாலங்களை காண்பித்து வெற்றி பெறும் முயற்சி! பதவியை இழக்க நேரிடும்!

வேலைவாய்ப்பை வழங்குவேன் என்று கூறி தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர் ஒருவர், வெற்றிபெற்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், வேட்பாளருமான...

Read more

இலங்கையில் பெண்ணொருவர் படுகொலை!

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் பெலியத்த, பல்லத்தர பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்...

Read more
Page 3983 of 4431 1 3,982 3,983 3,984 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News