இலங்கையில் பெண்ணொருவர் படுகொலை!

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் பெலியத்த, பல்லத்தர பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்...

Read more

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்குமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்குள் நுழைந்து சரமாரியான தாக்குதல் மேற்கொண்ட குழுவினர்!

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் மீது முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் சந்திரகுமாரின் குழு...

Read more

கிளிநொச்சியில் இரண்டு கல்வி வலயங்களை உருவாக்கி கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவேன்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 101 பாடசாலைகளுக்கு ஒரேயொரு கல்வி வலயமே காணப்படுகிறது. இதுவும் மாவட்டத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருக்கிறது. எனவே அடுத்து வருகின்ற ஐந்து...

Read more

வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்...

Read more

தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை: விக்னேஸ்வரன்

கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள்...

Read more

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து! 6 பேர் பலி!

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள...

Read more

எந்தத் தடைகள் வந்தாலும் பின் வாங்கமாட்டேன்! ஜனாதிபதி

பல தடைகள் வந்தாலும் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்த மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நிலையில் என்னை யாரும் அச்சுறுத்த முடியாதென...

Read more

இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு! சம்பந்தன்

இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

Read more

பதவியிலிருந்து விலகவுள்ள மஹிந்த!

ஸ்ரீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று தமது பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே...

Read more
Page 3984 of 4431 1 3,983 3,984 3,985 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News