அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்! என்ன தெரியுமா?

இலங்கை உணவுகளாகிய சோறு, கறி, அப்பம் மற்றும் கொத்து உள்ளிட்ட இலங்கை உணவை வழங்கும் ‘மண்டாஸ்’ என்ற உணவகம் அவுஸ்திரியாவின் செயின்ட் பால்டனின் நகர மையத்தில் திறக்கப்பட்டதாக...

Read more

சொன்னதை செய்து காட்டினார் விக்னேஸ்வரன்! முக்கிய செய்தி..

தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் அவற்றைப் பகிரங்கப்படுத்தி இருக்கிறார். இதன்படி, விக்னேஸ்வரனின்...

Read more

வீட்டில் இருந்தவர்களை வாளினை காட்டி அச்சுறுத்தி தாக்கிவிட்டு நகைகள் திருட்டு!

வீட்டில் இருந்தவர்களை வாளினை காட்டி அச்சுறுத்தி தாக்கிவிட்டு நகைகள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த...

Read more

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் மேலும் 37 உறுப்பினர்கள்!

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் மேலும் 37 உறுப்பினர்களின் கட்சி உறுப்பிரிமையை ஐக்கிய தேசியக் கட்சி இன்று நீக்கியுள்ளது. ஐக்கிய மக்கள்...

Read more

விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ள கல்வியமைச்சு!

இவ்வாண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை இணையத்தள முறையில் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

Read more

கொரோனா சாட்சியங்களை அழித்த சீனா… வெளியான முக்கிய தகவல்

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கும் முன்னர் அதிகாரிகள் சாட்சியங்களை அழித்திருந்ததாக ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் க்வோன் யுன் ஹூனான்...

Read more

பொலன்னறுவ- லங்காபுர பகுதியில் 300 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

பொலன்னறுவ லங்காபுர பிரதேசத்தில் 1000 பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லங்காபுர பிரதேசசெயலக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதையடுத்து, இந்த...

Read more

நீதவான் நலன்புரி நிலையத்தில் 70 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்: அமைச்சர் டக்ளஸ்

வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வலிதெற்கு பகுதியிலுள்ள நீதவான் நலன்புரி நிலையத்தில் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த சுமார் 70 குடும்பங்களுக்கு கடற்றொழில் மற்றும்...

Read more

யாழில் நடந்த பயங்கரம்! என்ன தெரியுமா?

வீட்டில் இருந்தவர்களை வாளினை காட்டி அச்சுறுத்தி தாக்கிவிட்டு நகைகள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த...

Read more

முஸ்லிம் சமூகத்தினர் பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவர்… மஹிந்த…

முஸ்விம் சமூகத்தினர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறந்த முடிவினை எடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். எனது ஆட்சியிலேயே...

Read more
Page 3988 of 4432 1 3,987 3,988 3,989 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News