சீனா கொடுத்துள்ள பதிலடி!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் சீனத் தூதரகத்தை மூடக் கோரி அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக சீனாவின் செங்டூ நகரில் அமெரிக்கத் தூதரகத்தை சீனா அதிரடி மூடியுள்ளது. சீனாவின் தென்மேற்கு...

Read more

இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் சர்வதேசம்!

அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்குக் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்....

Read more

கொழும்பில் 10 வருடமாக மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்… 137 வீடியோ!!

பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தி ஆபாச காணொளி எடுத்தத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த...

Read more

வெளிநாடுகளில் உள்ள ஸ்ரீலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இராணுவத் தளபதி…

வெளிநாடுகளில் தங்கியுள்ள ஸ்ரீலங்கா குடிமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார் இராணுவத் தளபதி சவேந்திரசில்வா. இதன்படி கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்ததையடுத்து நாடு திரும்ப முடியாமல் பரிதவித்த...

Read more

போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த வவுனியா யுவதி கைது!

போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வவுனியாவில் இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது துணைவர் என குறிப்பிடப்படும் ஒருவரும் கைதாகியுள்ளார். வவுனியா மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு...

Read more

அங்கஜன், டக்ளஸை தோற்கடித்து கோட்டாபாயவை மீண்டும் தோற்கடிப்போம்

கோத்தாபயவை நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தடவை விரட்டி அடித்து விட்டோம். ஆனாலும், அவரின் கைக்கூலிகளாக, ஏவலாளிகளாக இங்கு வலம் வருபவர்களை இந்தத் தேர்தலுடன் அடித்து...

Read more

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வவுனியா பொலிஸ்நிலையத்தில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ்நிலையத்தில் இன்றுகாலை 10 மணிக்கு ஆஜராகியிருந்தார். அவரை இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு...

Read more

சைவசமயத்தை இழிவுபடுத்தும் சுமந்திரன்: 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு?

சைவசமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற சுமந்திரனுக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்....

Read more

சாராயம் கொடுத்து வாக்குகளை கொள்ளையடிப்பவர்கள் நாடாளுமன்றம் சென்றால் என்ன நடக்கும்! வேலாயுதம் தினேஷ்குமார்…

அடாவடி அரசியலில் ஈடுபடுபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதுடன் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தும் எம்மை நாடாளுமன்றம் அனுப்பிவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...

Read more

சற்றுமுன் இடம்பெற்ற அனர்த்தம்! முக்கிய தகவல்

களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் சற்றுமுன் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more
Page 3995 of 4431 1 3,994 3,995 3,996 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News