மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் ஊடாக 391 சந்தேக நபர்கள் கைது..!!

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் ஊடாக 391 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 6.00 மணி முதல் இன்று காலை 5.00 மணி வரை...

Read more

இலங்கையில் இதுவரை சுமார் 150,000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு!

இலங்கையில் இதுவரை சுமார் 150,000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார். நேற்றைய நாளில் மாத்திரம் 1380 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்...

Read more

இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைப்பு!

நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக தன்னுடன் கைக்கோர்க்குமாறு இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.  திருகோணமலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது....

Read more

வவனியாவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவனியா கிடாச்சூரி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிடாச்சூரி பகுதியில் உள்ள வீடொன்றில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு...

Read more

ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது!

ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தேடி 06 சிறப்பு பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டிருந்தன. கந்தக்காடு போதைப்பொருள் மையத்தில் சிகிச்சை...

Read more

நல்லூர் ஆலயத்திற்கு வரும் உள்நாட்டு அடியவர்களுக்கு அடையாள அட்டை, வெளிநாட்டு அடியவர்களுக்கு தனிமைப்படுத்தல் சான்றிதழ் அவசியம்!

நல்லூர் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் வரலாற்றுப் பெருமை மிக்க...

Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று(24) இடம்பெற்றது....

Read more

தனது பெற்றோரைக் கொன்ற தலிபான்களைச் சுட்டுக் கொன்ற சிறுமிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரைக் கொன்ற தலிபான்களைச் சுட்டுக் கொன்ற சிறுமிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் ஆப்கானிஸ்தானின் கர் மாகாணத்தில் நடந்துள்ளது. அங்குள்ள கிர்வா...

Read more

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடாத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் – க.மகேசன்

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடாத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்...

Read more

வைத்தியசாலை ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டமையினை கண்டித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டமையினை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்ட்டது. வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இணைந்து...

Read more
Page 4000 of 4429 1 3,999 4,000 4,001 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News