யாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த இளம் யுவதி ஒருவர் தற்கொலை…!

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்....

Read more

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..!!

சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, நாளை (26) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

Read more

குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் பலி!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் இன்று காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக...

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெரோயினுடன் கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குருநாகல் – பன்னல பிரதேசத்தில் வைத்து குறித்த வீரர் அதிரடியாகக் கைது...

Read more

நாடு திரும்பிய மேலும் 7 பேருக்கு கோரோனா!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இவர்கள் 7 பேரும் கடந்த...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது சிறுவன் கைது

மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்!

அண்மையில் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் திருகோணமலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. திருகோணமலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த...

Read more

யுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்! மஹிந்த……

யுத்தத்தை வெற்றிகொண்ட தரப்பினராலேயே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில்...

Read more

திடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா? வெளியான தகவல்

காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கடந்த 21 ஆம்...

Read more

விடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட் டி பட்டம் கட்டிய மன்னர்களில்...

Read more
Page 4139 of 4431 1 4,138 4,139 4,140 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News