மட்டக்களப்பு மாவட்டத்தில் மரத்துடன் கட்டப்பட்ட நிலையில் இரு பெண் பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – கொம்மாதுறை பிரதேசத்தில் மரத்துடன் கட்டப்பட்ட நிலையிலிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை உடையார் வீதியைச் சேர்ந்த 70...

Read more

ரத்னஜீவன் ஹூலுக்கும் மகளுக்கும் 6 மாத காலம் சிறை தண்டனை! வெளியான முக்கிய செய்தி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மற்றும் அவருடைய மகள் ஆகிய இருவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறியமுடிகினறது. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின்...

Read more

விடுதலைப்புலிகளின் தலைவரை பொது நிகழ்ச்சியில் தரக்குரைவாக பேசி பரபரப்பை ஏற்படுத்திய சட்டத்தரணி……

வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதத்தை தூக்கு"றான்"....ரணிலும் போய் கையெழுத்து வைக்கி"றார்" பிரமதாசாவும் பேச்சுவார்த்தைக்கு போ"றார்" வார்த்தைகள் முக்கியமானவை அத்தோடு பேசும் விடயங்களும் விமர்சனத்துக்குறியவை. தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டமானது புலம்...

Read more

காதலிக்கு காதலன் செய்த மிக மோசமான செயல்!

தன்னுடைய காதலியை தனது 10 நண்பர்களுக்கு பாலியல் ரீதியில் வன்புணர்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த சம்பவம் இலங்கையில் தென்மாகாணத்தில் எம்பிலிப்பிட்டிய என்றுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. சூழ்நிலை கருதி பெயர்...

Read more

இலங்கையில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 1140 ஆக உயர்வு…

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குவைத்தில் இருந்து வருகை தந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இருவருக்கே...

Read more

ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் சந்தேக நபர்கள் 6 பேர் கைது!!

ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் அலுத்கம,...

Read more

இலங்கை ஜனாபதிக்கும் – இந்திர பிரதமருக்கு இடையே தொலைபேசி உரையாடலில் பேசப்பட்டவை இதுதான்!

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இந்நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா பெற்றுக்கொள்ள இதுவே சிறந்த சந்தர்ப்பம் என்று...

Read more

கொரோனா தாக்கம் நீடித்தால்… தேர்தல் அல்ல, எதையும் செய்யமுடியாது!

தேர்தல் செயற்பாட்டை முன்னகர்த்தி கொண்டு செல்லமுடியும் என்று நான் தெரிவித்திருந்ததேன் என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதைய நிலைமை நீடிக்குமாயின், இன்னும்...

Read more

மட்டக்களப்பில் திடீர் லட்சாதிபதியான தமிழர்!

வாகரை பிரதேச செயலகத்தின் எல்லைக்கிராமங்களில் உள்ள காணிகளை மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் வேந்தன் உதவியுடன் பல கிராமங்களில் உள்ள காணிகளை சட்டத்திற்கு முரனான வகையில் சுபாஷ்...

Read more

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல் !

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்காக கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்த கால...

Read more
Page 4140 of 4431 1 4,139 4,140 4,141 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News