இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழையால் வெள்ளம், மண் சரிவு மற்றும் பலத்த காற்று ஆகிய அனர்த்த நிலைமை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை...

Read more

எம்.ஏ.சுமந்திரன் விவகாரம் தொடர்பில் கருணா கொடுத்துள்ள பதிலடி

சுமந்திரன் போன்ற புல்லுருவிகளை தமிழ் மக்கள் களையெடுக்க வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கல்முனையில் செய்தியாளர்களை...

Read more

இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டிக்குள் இருந்து கையசைத்த சடலம்!

இந்தோனேஷியாவில் இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டிக்குள் இருந்த சடலம் திடீரென கையசைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி திகிலைக் கிளப்பியுள்ளது! இந்தோனேஷியாவின் Manado நகரில் இறந்த ஒருவரை புதைப்பதற்காக அவரது உறவினர்களும்...

Read more

யாழ்ப்பாண குடாநாட்டில் மதுபானத்தை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மது பிரியர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறப்பதற்கு...

Read more

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் பிணை இரத்து

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கிய பிணைமனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. வழங்கப்பட்ட பிணை மனுவில் கோளாறு இருப்பதாக நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்தே...

Read more

கொழும்பு , கம்பஹா , மக்களின் செயற்பாடு தொடர்பில் சவேந்திர சில்வா அதிருப்தி!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மக்களின் செயற்பாடு மிகவும் அதிருப்தி தருவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் வருகிற இரண்டு வாரங்கள்...

Read more

திருகோணமலையில் கஞ்சாவுடன் பௌத்த பிக்கு… ஒருவர் கைது!!

திருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹொரவ்பொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி ஆலய கிணற்றில் பொங்கி வழியும் நீர்! பார்க்கப் படையெடுக்கும் மக்கள்

மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை நீர் பொங்கி வழிந்துள்ளது. நீர் பொங்கி வழிவதை அவதானித்த மக்கள் அதனை பார்க்க கூட்டம் கூட்டமாக...

Read more

கருணா பாணியில் உண்ட வீட்டுக்கு இரண்டகம்: கட்சி தாவினார் கோடீஸ்வரன்! வெளியான முக்கிய செய்தி!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய அரசியலில் மீண்டுமொரு துரோகம் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய க.கோடீஸ்வரன்,...

Read more

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சுமந்திரன்….. தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரத்தையும் வழங்கினார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் இன்று இரவு கலந்துரையாடல் நடைபெற்றது. இது குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக...

Read more
Page 4163 of 4430 1 4,162 4,163 4,164 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News