உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துகொண்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் சுமந்திரனும் சம்பந்தனும் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் விமர்சனங்களை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் முடியுமானால் தமிழ் தேசிய...
Read moreநாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை என யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார். எனவே மிக கவனமாக...
Read moreஏழு அமைச்சரவை அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்களை நியமிப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய திருமதி S.M.. முகமது நீதி,மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சின் செயலாளராக...
Read moreகொழும்பில் ஐந்துவயது முதல் வாழ்ந்து சிங்கள நண்பர்களுடன் உண்டு உறவாடி வளர்ந்து வசித்து வந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தமிழ்தேசிய உணர்வு இருக்கும் என எதிர்பார்ப்பது...
Read moreஇலங்கையில் இன்று இரவு ஏழு மணியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் 10 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அடையாளம்...
Read moreகொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பிரிவெனாக்கள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள் ஆகியன சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னரே மீண்டும்...
Read moreஇலங்கையில் மழையுடனான காலநிலை தொடங்கியவுடன் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 11 மாவட்டங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கையை...
Read moreஹட்டனில் முச்சக்கரவண்டி ஒன்று தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பிரதான பஸ் தரிப்பு நிவையத்தின் பின் பகுதியில்...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின்ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறந்ததொரு திருப்பம் அமைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...
Read moreநாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் அனைத்து வழிகளிலும் செல்ல அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
Read more