கொரோனாவால் பாதிக்கபட்ட பெரியவர்கள் எத்தகைய உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்

கொரோனா நோய் பாதிக்கப்பட்டால், எத்தகைய உணவுகள் பெரியவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் இணையத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் போதுமான ஊட்டச்சத்து...

Read more

இலங்கையில்… மொத்த கொரோனா நோயாளிகளில் 350 பேர் கடற்படையினர்

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா வைரஸ் தொற்றி நோயாளிகளில் சுமார் 350 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் பழகிய நபர்கள் எனவும் 10 இராணுவத்தினருக்கும் கொரோனா...

Read more

இன்று கொரோனாவுக்கு பலியான கொழும்பு பெண்! வெளியான முக்கிய தகவல்

கொரோனா வைரஸினால் இன்று பகல் உயிரிழந்த கொழும்பைச் சேர்ந்த பெண், கடந்த 5 வாரங்களாக கொழும்பிலுள்ள பல்வேறு மருந்தகங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்குச் சென்றிருந்தமை தற்சமயம் தெரியவந்துள்ளது. இந்த...

Read more

இறைச்சி – மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும்!

நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன. பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு...

Read more

யாழில் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த பெண் உயிரிழப்பு

கொடிகாமம் கெற்பேலி தனிமைபடுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கொடிகாமம் கெற்பேலி தனிமைபடுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த...

Read more

மூன்றாம் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ…..

கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் உலக நாடுகள் முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியையும், கடன் நெருக்கடியையும் எதிர்கொள்கின்றன என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டெலிகொன்பரன்ஸ்...

Read more

மே- 11ம் திகதிக்கு பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பும்! பிரதமர்…..

மே- 11ம் திகதிக்கு பின்னர் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றர். நாடாளுமன்ற முன்னான் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, இலங்கையின் வேறு எந்த...

Read more

அரசியல் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்!

கொரோனா வைரஸுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர்...

Read more

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை! ஜனாதிபதி ஊடகப்பிரிவு…

வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாவை எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரசு தொற்று!

கொரோனா தொற்றுறுதியான புதிய தொற்றாளர்கள் 4 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டின் மொத்த கொரோனா...

Read more
Page 4183 of 4433 1 4,182 4,183 4,184 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News