உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
வடக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் மையங்கள் மேலும் உருவாக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வெளிநாடுகளிலிருந்து வருகின்ற மாணவர்களை...
Read more"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் நாட்டில் நிலவுகின்ற நிலையில் பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 40...
Read moreகொரோனாவை வைரஸ் தொற்றினை எதிர்த்து போராடுவதற்கு வெளிநாட்டு இராணுவத்தின் உதவி தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தைப் பற்றி இந்தியாவுடன் பேசவில்லை...
Read moreவெல்லம்பிட்டி பகுதியில் தாயும், 4 மாத குழந்தையும் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். கொரோனா மையமாக உள்ள பண்டாரநாயக்க மாவத்தைக்கு சட்டவிரோதமாக சென்று, அங்கு கொரோனா தொற்றாளர் ஒருவருடன்...
Read moreவேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேலி மீது மோதியதில் குடும்பஸ்த் தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி- வின்சன் வீதி 3ம்...
Read moreஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதற்கமைய, விமான நிலையங்களுக்குள் வரும் போதும்,...
Read moreகொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்று இனி மக்கள் மத்தியில் பரவாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று அளித்துள்ளார். ஹோமாகம வைத்தியசாலைக்கு இன்று களவிஜயத்தை மேற்கொண்ட அவர்...
Read moreஎல்ல பகுதியைச் சேர்ந்த கினலன் பெருந்தோட்டத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் இடத்தை ,எல்ல பொலிசார் முற்றுகையிட்டனர். சட்டவிரோத...
Read moreக.பொ.த உயர்தர பரீட்சையை பிற்போடும் எண்ணமில்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மே...
Read more