தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு த.தே.கூ அனுப்பிய கடிதத்தில் இருந்தவை!

இப்போது தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மற்றும் சர்வதேச சுகாதார நிபுணர்கள் நிலைமை...

Read more

சமூர்த்தி காரியாலயத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை தாக்கியவருக்கு நேர்ந்த விபரீதம்!

ரத்தொட புஸ்ஸெல்ல சமூர்த்தி காரியாலயத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியவர் கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரத்தொட புஸ்ஸெல்ல சமூர்த்தி காரியாலயத்தில் நேற்று (17) சமூர்த்தி...

Read more

மஹிந்த விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பொதுத்தேர்தலை நடத்தும் திகதியை அறிவிக்காமல் தேர்தலை பிற்போடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குவிற்கு கிடையாது. ஆணைக்குழு பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24 (3) பிரிவிற்கு அமைய செயற்பட வேண்டும்...

Read more

தேர்தல் ஆணைக்குழு தொடர்பில் பிரதமர் மஹிந்த கொந்தளிப்பு!

நல்லாட்சியில் தேர்தல்களை ஒத்திவைத்ததன் நீட்சியே தற்போதும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. நாடாளுமன்றத்தை மீள கூட்டும்படி விடுக்கப்படும் கோரிக்கை, நாடாளுமன்றத்தை தள்ளிவைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என...

Read more

கொரோனா இனங்காண்பதற்கு 20 ஆயிரம் உபகரணத் தொகுதிகள் இலங்கைக்கு அன்பளிப்பு! சீனா

கொரோனா தொற்றை இனங்காண்பதற்கான 20 ஆயிரம் உபகரணத் தொகுதிகள் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜெக் மா மன்றம் மற்றும் அலிபாபா மன்றம்...

Read more

நுவரெலியா மாவட்டத்தில் பல்பொருள் விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து

நுவரெலியா நகரிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த விற்பனை நிலையம் பகுதியளவு எரிந்து சாம்ராகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இத் தீ...

Read more

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று 55 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று...

Read more

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால்...

Read more

அம்பாறையில்… மூன்று குழந்தைகளை பெற்ற இளம் தாய்!

அம்பாறை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார். நேற்று இரவு 29 வயதுடைய குறித்த தாயார் பிரசவவலி...

Read more

நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக நடவடிக்கை…!! கரு ஜயசூரிய….

தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து...

Read more
Page 4218 of 4434 1 4,217 4,218 4,219 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News