கொடிய கொரோனாவால்… சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்யாதோரை மேலதிக கண்காணிப்புக்குட்படுத்த நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று பாரவலில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் நோக்குடன் கடந்த மார்ச் 17 ஆம் திகதி, பொலிஸாரின் நேரடி கண்காணிப்பில் ஆரம்பிக்கப்பட்ட சுய தனிமைப்படுத்தல்...

Read more

மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற ஒருவரை மடக்கி பிடித்த பொலிஸார்!

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலிருந்து சத்துருக்கொண்டான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (16) வலையிறவு பாலத்தில் வைத்து...

Read more

கொரோனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பிரசாரம் செய்த 17 சந்தேக நபர்கள் கைது!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை குழப்பும் நோக்கில், சமூக வலைத் தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரசாரம் செய்த 17 சந்தேக...

Read more

20 ஆம் திகதி பொதுப்போக்குவரத்து ஆரம்பம்!

ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் அரச, தனியார் போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது...

Read more

சுவிஸ் போதகர் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி கூறிய உண்மை!!

யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள் குழப்பமடையவேண்டாம். மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.போதனா...

Read more

தனிமைப்படுத்தப்பட்ட 9 வயது சிறுமிக்கும் கொரோனா உறுதி

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில், 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தொற்றுக்குள்ளான குறித்த சிறுமி...

Read more

கொரோனா நிலமை சீராகும்வரை யாழில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது!

கொரோனா வைரஸ் தாக்கம் அபாயம் உள்ள மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று என்றும், இந்த ஆபத்தான நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டுமாயின் சரியான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதனால் சரியான நிலமை...

Read more

இலங்கையில் இன்றும் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் குணமடைவு

இலங்கையில் இன்றும் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 70 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், இதுவரை...

Read more

கோப்பாயில் இரு நாட்களில் 50 பேர் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில்...

Read more

திருகோணமலையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை கைது!

வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்கான அனுமதிப்பத்திரமோ அல்லது, வீசாவோ இன்றி காணப்பட்ட...

Read more
Page 4220 of 4434 1 4,219 4,220 4,221 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News