உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
January 1, 2026
நாடாளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்த 29 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில்...
Read moreஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய தினமும் காலை 6...
Read moreகொழும்பு மத்தி, வடக்கு பகுதிகளில் கொரோனா வைரஸ் அச்சம் அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டம், ஜா எல - சுதுவெல்ல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான போதைப்பொருள்...
Read moreவடமாகாணம் முழுவதும் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும். என வெளியான செய்தியில் உண்மையில்லை என மின்சாரசபை தகவல்கள் தொிவித்திருக்கின்றன. மாகாணம் முழுவதும் நாளை காலை 8 மணி தொடக்கம்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களின் நடைமுறை குறித்து வெளிநாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் வரவேற்பு வெளியிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனாவைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்கள் குறித்து நேற்று...
Read moreஇலங்கையில் நிறைவேற்று அதிகாரத்துக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான அரசியல் அமைப்பு பிரச்சனை தவிர்க்கப்பட வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான பிரச்சனையும் தீர்க்கப்பட வேண்டும் என்று முன்னாள்...
Read moreகொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் அவசரப்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித...
Read more36 வகையான பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 5 இலட்சம் ரூபா கடன் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கடன்...
Read moreகொரோனா வைரஸ் மனிதனை தொற்றியது எப்படி என்று கண்டுபிடிப்பது, அது எப்படி பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கும், அதன் மூலம், அதற்கு தடுப்பூசி மற்றும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும் மிகவும்...
Read moreகொரோனா அச்சுறுத்தல் முற்றாக நீங்காமல் நாடாளுமன்ற தேர்தலை நடத்த கூடாது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர்...
Read more