ஆன்மீகம்

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியவற்றை ஒருங்கே பெற்று இராமபிரானால்...

Read more

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அழைப்பது ஏன் தெரியுமா?

பல வங்கிகள் நிலையான நிரந்தரமான வருமானம் உள்ளவர்களுக்கு சொத்து வாங்க கடன் உதவி வழங்குகிறது. அதனால் நல்ல உத்தியோகத்தில் உள்ள பலர் கடன் பெற்றே சொத்து வாங்குகிறார்கள்....

Read more

சனியின் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள செய்ய வேண்டிய பரிகாரங்கள்

ஒருவருக்கு சனி தசை வந்து விட்டால், அவருக்கு சந்தேக புத்தி வந்துவிடுகிறது. யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குறிப்பாக அஷ்டமத்துச் சனி மிகவும் கஷ்டப்படுத்திவிடும். ஏழரைச் சனியின் பாதிப்பை...

Read more

சந்திர தோஷத்தை நீக்கும் திருவோண நட்சத்திர விரதமும்… அனுஷ்டிக்கும் முறையும்.

மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம். திருவோண விரதத்தை தீவிர வைணவர்கள் ஒவ்வொரு மாதமும் பின்பற்றி வருகின்றனர். திருவோண விரதம் என்றால் என்ன எப்படி...

Read more

வியாழக்கிழமை விரதம் இருந்து செய்ய வேண்டியவை

வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள்...

Read more

நல்ல மனதுடன் நம்பிக்கை வையுங்கள் ஏமாற்றம் அடைவதில்லை

அன்பானவர்களே, இவ்வுலக வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு காத்திருப்பு இருக்கும். இறைவனுடைய வாக்குத்தத்த வார்த்தைகளும் இருக்கும். ஆனாலும் வாழ்க்கையில் எதிர்பார்த்த காரியங்கள்,...

Read more

பஞ்சமியில் வராஹி வழிபாடு செய்வது எப்படி?

சர்வலோக ஸம்ரக்ஷகியான வள் மஹா வராஹி என்னும் ஆதிவராஹி எனப்படுபவள். இவள் மஹா த்ரிபுரஸுந்தரி யான ஸ்ரீராஜராஜேஸ்வரி நால்வகைப் படைகளை நிர்வகிக்கும் தலைமைக் காப்பாளாகிய தண்டநாயகி ஆவாள்....

Read more

திருப்பதி தீர்த்தங்களும்… நீராடுவதால் கிடைக்கும் பலன்களும்…

சுவாமி புஷ்கரிணி: ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம்...

Read more

மணக்குள விநாயகரின் சிறப்புகள்

புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் ஆலயம், 17-ம் நூற் றாண்டில் கட்டப்பட்டது. இந்த ஆலயத்துக்கு அருகில் உள்ள திருக்குளத்தில் முன் காலத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாக...

Read more

மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது... சிவராத்திரி. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படும். மாதந்தோறும் சிவராத்திரி வரும். இந்த நாளில் விரதம்...

Read more
Page 39 of 70 1 38 39 40 70

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News